திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மீண்டும் பசுமை..

புஷ்பா கிறிஸ்ரி இறந்து போன இலைகள் பழுத்து, கறுத்து மரத்தை விட்டு பிரிந்து மடிந்து நிலத்தில் வீழ்ந்து மண்ணோடு மண்ணாகி தொலைந்து போயின பனிக்குவியலில்... மீண்டும் தெரிய போகும் பசுமைத் தன்மை.. மரணித்துப் போன…

நம்பு

பவளமணி பிரகாசம் அனைத்தும் அனர்த்தமோ என்று அலைமோதும் மனமே நில்லு- நிராசையேன் கொள்கிறாய் ? நிலை குலைந்து ஏன் போகிறாய் ? நாளையும் உண்டு நமக்கு, நல்லதே நடக்கும் நம்பு, நட்டவன் ஒருவன் இருக்கிறான்,…

‘எல்லாமே கூற்று! ‘

கரு. திருவரசு மணக்கும் குழலில் மலர்செருகும் போதென் மனத்தையும் சேர்த்தெடுத்து வாகாய்ச் செருகினையோ! நெற்றிக்குக் கூர்வேல் நிழல்காட்டும் பொட்டிட்ட தெற்றுக்கோ! நெஞ்சில் எடுத்தெறிய ஏற்பாடோ! ஓரவிழிப் பார்வை உணர்த்திடுவ தென்னோ!என் வீரத்தைச் சாய்த்துநீ வெற்றிபெறும்…

எழுது ஒரு கடுதாசி

புகாரி, கனடா கிராமங்களில்தான் ஒரு நாட்டின் கலாச்சார உயர்வுகள் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றன. கிராமங்களில் வளர்ந்தவர்கள், பெருநகரத் தெருக்களில், கிராமிய மணங்கமழ தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நெறிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும்போதும், அவை தொடர்பான எண்ணங்களை…

‘நாளை ‘ வரும்…

ஜெயஸ்ரீ எதிர் பார்ப்பில் சில நாட்கள்! ஏமாற்றத்தில் சில நாட்கள்! சாதித்ததில் சில நாட்கள்! சறுக்கி விழுந்ததில் சில நாட்கள்! சிரிப்பில் சில நாட்கள்! சிந்திய கண்ணீரில் சில நாட்கள்! கர்வப் பட்டதில் சில…

சுடும்வரையில் நெருப்பு…

மணவழகன். ஆ அன்போ, கோவமோ உள்ளத்து உணர்வுகளை ஒளிக்காமல் காட்டிவிட்டால்... சின்னப்பிள்ளை புத்தி என்பீர் 'சிடுமூஞ்சி ' இவன் என்பீர்... பணம் மட்டும் வாழ்க்கை இல்லை, பக்குவமாய்ச் சொன்னாலும்... உதவாது வாதம் என்பீர்.. 'ஊதாரி…

‘எத்தனை எத்தனை ஆசை! ‘

கரு.திருவரசு எத்தனை எத்தனை ஆசை - உன்மேல் எத்தனை எத்தனை ஆசை - எத்தனை முத்தம் கொடுத்திட ஆசை - உடல் முழுதையும் தழுவஓர் ஆசை பித்துச் செயலிது வாகும் - எனப் பிடித்தெனைத்…

பைங்கணித எண் பை

பசுபதி மூவரில் முன்னவன் நான்முகனே* பைங்கணிதப் பாவை அழகுகண்டு 'பை 'யென்று சொன்னானோ ? வட்டத்தின் சுற்றளவை விட்டம் வகுத்திடின் பட்டென்று பம்பிடுவாள் பை. மார்ச் 14 (3/14) கணித எண் 'பை 'யின்…

ஒரு மடி தேடும் மனசு..

மனோ என்னைக் கட்டியணைக்க கை வேண்டாம் உச்சி நுகரும் முத்தம் வேண்டாம் என்னை மலர வைக்கும் புன்னகை வேண்டாம் மயங்க வைக்கும் கவிதைகள் வேண்டாம் என் விழி உணரும் புன்சிரிப்பு வேண்டாம் வழி தொடரும்…

ரூமி கவிதைகள்

தமிழாக்கம் - செந்தில் 'ரூமியின் கவிதைகள் அனைத்து வகை காதல் (மோகம், ஆன்மிகம், மற்றும், தெய்வீக காதல்களின்) ஏக்கத்தையும், தவிப்பையும், அதன் புதிர்களையும் வெளிப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ளது. இந்த கவிதைகள் ஒரு உண்மையான காதல் மூலம்…