திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சந்திப்பின்வதம்

ஹெச்.ஜி.ரசூல் ஒருவருஷமா மய்யித்துப் போல பக்கவாதம் வந்து கிடக்கும் சுல்தான்பிள்ளைக்கும் தெரிய வாய்ப்பில்லை. சென்ற ரமலான் காலையில் பெருநாள்தொழுகை முடிந்து வந்தபோதுதான் திரும்பவும் அந்த சந்திப்பு முகத்துக்கு முகம் திரைகளைக் கிழித்தவாறு. பிறைபதிநான்கில் புத்தரிசிச்…

என் காப்டன் !

தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா Fig. 1 Abraham Lincoln Statue ஓ காப்டன் ! என் காப்டன் ! ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் ! கப்பல் தளங்கள் தப்பின சூறாவளியை…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -34 << காதல் பெண்டிர் >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபெண்டிரே ! மாபெரும் காதலில் மயங்கி மாயக் காதல் தேடிப் போகும் மங்கையரே என்ன நேர்ந்தது ? ஒரு வேளை காலமா ? காலத்துக்கு நீ காத்தி ருக்கிறாயா…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< கவிஞன் யார் ? >> (தொடர்ச்சி) கவிதை -6 பாகம் -2

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran Paintings The Super Mother "இப்பெரும் (அமெரிக்க) தேசத்தை உருவாக்கிய மூலப் பிதாக்களிடம் நீங்கள் இப்படிச் சொல்லலாம் என்று நான் நம்புகிறேன், "இதோ நான்…

“தும்மலுக்கு நன்றி”

சுரேஷ் தும்மலின் முடிவில் அன்று நான் அனிச்சையாய் கூறிய 'அம்மா', நினைவூட்டியது எனக்கு மறுநாள் அவளுடைய பத்தாம் ஆண்டு திதி என்று. தும்மிய பின் மெளனம் காக்கும் என் பையனிடம் ''அம்மா' 'அப்பா' சொல்லிப்…

இடறிய விரல்கள்

கோ.புண்ணியவான். என் கவிதை நிரம்பிக்கொண்டிருந்த தாள் அதன் பிஞ்சுபிடுங்களில் கை மாறியது ஒரு பென்சிலும் அதன் வசமானது. கால் பரப்பி மெத்தென்றமர்ந்து சிரமப்பட்டு ஒருங்கிணைந்தன அதன் விரல்களில் சிக்கிய பென்சிலும் அசுரக்கிறுக்களுக்கு ளானது தாள்…

ஒற்றைகை பிள்ளையாரும் ஒரு முதியவர் உயிரும்

ஆ,முத்துராமலிங்கம் அந்தக் கட்டிடம் முழுவதும் ஆட்கள் நிரம்பி இருந்தனர். முதலில் வரிசையில் நின்றவர்கள் பின் கலையத் துவங்கி சிதைந்தனர். அருகில் நின்றிருந்த மரத்தின் நிழல் பத்தவில்லை. வெயிலின் பரந்த மடியில்தான் இடம் கிடைத்தது. பறவைகளின்…

விரும்பாதவை…

செல்வராஜ் ஜெகதீசன் ஆண்கள் அபிநயிப்பது அரிதாய் எப்போதாவது. அனேக நேரம் பெண்களால் அபிநயித்துக் காட்டப்படும புறப்படுவதற்கு முந்தைய விமானப் பாதுகாப்பு முறைகளை எப்போதும் பார்ப்பதில்லை இவனும். இன்றைக்குப் பார்க்க நேர்ந்ததில் எதிர்வந்து விழுந்த தண்ணீரில்…

குன்னிமுத்துகளின் தவிப்பு

ஹெச்.ஜி.ரசூல் அந்திச் சிவப்புச் சூடி நாணப்பட்ட விரல்களுக்கு உதடுகள் வருடித்தரும் முத்தம் பல்லாங்குழி ஆட காத்திருக்கும் குன்னிமுத்துகளின் தவிப்பு. சுறுமா விழிகளும் நெத்திச் சுட்டியும் எதிர் நின்று பேச கூச்சமுற்ற இரவின் நீளம் மணவறை…

அம்மம்மா கிழவி

கவிதா நோர்வே சமயலறையில்தான் உன்னை நான் அதிகம் ஸ்பரிசித்தது அரை அங்கியும் ஒரு லுங்கியுமாய் ஆரவமின்றி திரியும் உன்னை அப்பொழுதெல்லாம் உணரவில்லை நான் உன் அதிக பட்சப்பயணம் வேலிதாண்டி பனைவடலிவரைதான் மிஞ்சி மிஞ்சி அரசமரத்தடி…