திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

KUROSAWA CENTENARY SCREENING

Throne of BloodKUROSAWA CENTENARY SCREENING **************** Throne of Blood To mark the 100th birthday of Kurosawa, his all time classic ‘Throne of Blood’ with a…

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். திண்ணை வெள்ளி மார்ச் 19 வரை பதிவேறியுள்ள சீதாம்மாவின் குறிப்பேடு ஆறு பகுதிகளையும் தொடர்ந்து ஆழமாகப் படித்து வந்தேன். அதற்கு என் சொந்தக் காரணமும் உண்டு. 1980 -…

முத்தமிழ் விழா 2010

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகம் ,முத்தமிழ் விழா 2010 சிறுகதை கவிதைகளை அனுப்பவேண்டிய இறுதி நாள் - 31 /03 /2010 , சிறுகதை கவிதைகளை அனுப்பவேண்டிய முகவரி :- சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க்…

கவிமாலை 118

கவிமாலை 118 வணக்கம்! நாள் = 27 - 03 - 2010 , கிழமை = சனிக்கிழமை , நேரம் = சரியாக மாலை மணி - 06 - 00 ,…

புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்- பெருஞ்சோறு கொடுத்தது குறித்து…

ப்ரவாஹன்.புறநானூற்றில் மனித நேய கொள்கைகள் By முனைவர் துரை. மணிகண்டன் கட்டுரை கண்டேன்.. இதில் முதல் எடுத்துக்காட்டாக.. பெருஞ்சோறு கொடுத்தது குறித்து... ஏதோ பாரதப் போரில் இரு தரப்பாருக்கும் சேரமான் உதியன் சோறு போட்டது…

சூஃபிக்களும் இஸ்லாமிஸ்டுகளும்

நேசகுமார்.மு.மாலிக் என்பவர் கடந்த திண்ணையிதழில் எழுதியுள்ள கட்டுரை குறித்து சில எண்ணங்கள்: சூஃபிகள் இஸ்லாமிஸ்டுகளாக இருக்கலாம், இஸ்லாமிஸ்டுகள் சூஃபிகளாக இருப்பதில்லை. ஒரு இஸ்லாமிஸ்ட் தன்னை சூஃபி என்று தவறாக கருதிக்கொள்ளலாம். சூஃபியிஸ ஆதரவாளர்கள் என்று…

நித்யானந்தாவும் நேசக்குமாரும்

மாலிக் எம்malik.mdb@gmail.com நித்யானந்தா குறித்து திண்ணை இணையதளத்தில் நேசக்குமார் எழுதிய கட்டுரையில் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=21003051&format=html ), இஸ்லாம் குறித்து எழுதியவைகளில் தகவல் பிழைகளும் கருத்துப்பிழைகளும் உள்ளன. அவைகளைப் பார்ப்போம். (அ) அவர் கூறுகிறார்: “சாமியார்கள் அல்லது…

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா 2010 மே மாதம் 22 ஆம்…