திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

‘பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா பற்றி

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். திண்ணை.காம் 27-2-2010 பதிவேற்றத்தில் வந்த 'பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா , செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா' நிகழ்ச்சிகளின் வண்ணனை, நேரில்…

சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்

உயிர்மை தமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு…

ஆசிரியருக்கு

கி.சார்லஸ்ஆசிரியருக்கு வணக்கம். இதழ் வாசித்தேன்.உஷாதீபன், எஸ்.ஜெயலட்சுமியின் சிறுகதைகள் தொடக்கமும் முடிவும் சிறப்பாக இருந்தன.அறிவியல் பகுதியில் மேடம்கியூரியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிந்தது.கவிதைகளில் இசைபிரியா,ஆறுமுகம் முருகேசன்,செல்வராஜ் ஜெகதீசன்,எம்.ரிஷான்ஷெரிப் மற்றும் ஆ.மீ.ஜவஹர் ஆகியோரின் கவிதைகள் சிறப்புற அமைந்துள்ளன.…

கூர்-2010 இரவு எரிந்து கொண்டிருக்கிறது…

டானியல் ஜீவாகூர்-2010 இரவு எரிந்து கொண்டிருக்கிறது... ,கனடா கலை இலக்கியத் தொகுப்பு, வெளியீடும் கலாபூசணம் செ டானியலின் இயக்கத்தில் வெளிவந்த புனிதவதி (தென்மோடிக்கூத்து) ஒளிப்பேழை காட்சியும் இடம்:scarborough civic centre காலம் பங்குனி -06-2010,…

மெலிஞ்சி முத்தனின் “வேருலகு” குறுநாவல் விமர்சன ஒன்றுகூடல்

மெலிஞ்சி முத்தனின் "வேருலகு" குறுநாவல் விமர்சன ஒன்றுகூடல் இடம் Yarl matel 215 Finchdene Square Scarborough(Canada) காலம்: 28, ஞாயிறு 2010, பிற்பகல்: 6.30மணி அன்புடன் தங்களையும் அழைக்கின்றோம். தொடர்புகட்கு-: (647)237-3619, (416)…

கலா பவனத்தில் ஸ்ரீதர் பிச்சையப்பா

கடந்த சனிக்கிழமை காலமான இலங்கையின் பிரபல கலைஞர் ''பல்கலைத்தென்றல்'' ஸ்ரீதர் பிச்சையப்பா வின் பூதவுடல் அஞ்சலிக்காக ஸ்ரீ கதிரேசன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை 24.02.2010) காலை 11.00 மணிவரை வைக்கப்பட்டிருக்கும். காலை…

அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா

கணினியில் தமிழைப் பரவலாக்கும் பணியில் கடந்த பத்து ஆண்டுகளாக செயலாற்றிக் கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா துபாய் பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. அமீரகத் தமிழ்…

‘துணையிழந்தவளின் துயரம்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா

வருகிற பிப்ரவரி 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராயர் நகர், 51. ஜி. என். செட்டி சாலை (பாரதிராசா மருத்துவமனை எதிரில்) ஹோட்டல் பெனின்சுலா நிகழ்ச்சி அரங்கில் கவிஞர்…

2009-ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள் – அறிவிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு ---------------------------------------------------------------------------------------------------------- 2009-ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள் - அறிவிப்பு ---------------------------------------------------------------------------------------------------------- சிறந்த தமிழ்-இலக்கியப் படைப்புகளுக்கான கீழ்க்காணும் பரிசுகளைத்…

முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும்

இந்திய முஸ்லிம் சங்கம் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்இளம் இந்திய நண்பர்கள் குழு&இலக்கிய வட்டம்இணைந்து நடத்தும் நமது சமூகதின் மூத்த பிரமுகர்செ முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் அவரது"எனது பர்மா குறிப்புகள்"நூலின் ஹாங்காங் வெளியீட்டு…