திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

‘ஈ வே ரா – ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ‘ – எதிர்வினை

கற்பகவிநாயகம் கட்டுரையாளர் நகைச்சுவையாய்ப் பேசுவதாய் நினைத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் உணர்வைக் கேவலப்படுத்துகிறார். பெரியார் என்னமோ டைலர் கடையில் சட்டை தைத்துக் கொடுத்தார் மாதிரி என்று. அவர் சட்டை தைத்துக்கொடுக்க வரவில்லைதான். எங்கள் தந்தை…

விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – ஞானக் கூத்தனுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது

அறிவிப்பு ---- விளக்கு நிறுவனத்தின் 2004-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது கவிஞர் ஞானக் கூத்தன் அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். விளக்கு இலக்கிய விருது நடுவர்களான திருவாளர் பெருமாள் முருகன், எஸ்.…

பாரதியை தியானிப்போம்

பா.சத்தியமோகன் யாப்பு, சீர், தளை அசை,தொடைகள் இவை தாம் கவிதைக்குத் தடை என்று வெளியே வந்தோம். நவீன கவிதை என்றும் புதுக்கவிதை என்றும் நயங்கள் தோன்றின. பெருக்கெடுத்து ஓடுகிற வெள்ளமாய் இருகரையெங்கும் தொட்டு என்னென்னமோ…

திண்ணை

அறிவிப்பு சுந்தர ராமசாமியுடனான உரையாடலின் தொடர்ச்சியும், வே சபாநாயகத்தின் சீஷெல்ஸ் பயணத் தொடரும் இந்த வாரம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிவரவில்லை.

அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா

அறிவிப்பு அன்பு ஆசிரியர்க்கு வணக்கங்கள் இதனுடன் அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அனுப்பியுள்ளோம். இதனைத் தங்கள் இதழில் அறிவிப்புப் பகுதியில் வெளியிட்டு உதவ வேண்டுகிறோம். மு.…

கடிதம்

ஜோசப் மலர்மன்னனின் 'ஈ வே ரா - ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ' குறித்த என் எதிர்வினை. கட்டுரையாளர் நகைச்சுவையாய்ப் பேசுவதாய் நினைத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் உணர்வைக் கேவலப்படுத்துகிறார். பெரியார் என்னமோ…

உண்மை நின்றிட வேண்டும்!

ஆ. இரா. வேங்கடாசலபதி அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். சென்ற இதழில் வெளிவந்த ‘சு.ரா.வுடனான கலந்துரையாட’லில் பேராசிரியர் இ. அண்ணாமலை ‘காலச்சுவ’டில் வெளிவந்த தம் நேர்காணல் பற்றிச் சில சொல்லியிருக்கிறார். அந்நேர்காணலை நிகழ்த்தியவன் என்ற…

விமர்சனங்களும், வாழ்த்துரைகளும்….

டிஜிகே 1972 கணையாழி கடைசி பக்கத்திலேயே சுஜாதா தனக்கு வரும் தாக்குதல் கடிதங்கள் பற்றிக் குறிப்பிடுகிட்டுள்ளார். பொதுவாக விற்பனை எண்ணிக்கை வளையத்திற்குள் மாட்டாத சிறு பத்திரிக்கைகள் கருத்துக்களின் ஞாயங்கள் தாண்டி எதற்கும் கவலைப்பட்டதில்லை. அதிலும்,…