திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம் – சுந்தர ராமசாமி குறித்த ஜெயமோகனின் நூல் வெளியீடு

அ பாரதி அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். சுந்தர ராமசாமி குறித்த ஜெயமோகனின் நூல் வெளியீடு பற்றிய அறிவிப்பைக் கண்டேன். எரியூட்டுவதற்குள் 80 பக்கக் கட்டுரை எழுதியவர் ஜெயமோகன். சு.ரா. இறந்து ஒரு மாதம்…

உலகமயமாதல் சூழ்நிலையில் இந்திய/தமிழ் கலை(!) படைப்பாளிகளின் கவனத்திற்கு சில!

செந்தில் குஷ்பு விவகாரத்தை தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக தனிமனித உரிமை, பேச்சுரிமை என்று நிறைய பேசப்படுகிறது தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களாலும், கலை விற்பன்னர்களாலும் தமிழ் நாட்டில். இந்த துறைகளை சேர்ந்தவர்களின் கவனத்திற்கு என் தனிப்பட்ட…

கடிதம்

பி கே சிவகுமார் மலர் மன்னன் திண்ணையில் எழுதிவருவதைப் படித்து வருகிறேன். சில இதழ்களே வந்த 1/4 (கால்) என்ற பத்திரிகையின் ஆசிரியராக அவர் இருந்தார் என்பதையும் அவர் எழுத்துகள் மூலமே அறிந்தேன். 'தமிழில்…

கடிதம்

மலர் மன்னன் 'அவுரங்கசீப்பின் உயில், ' கூண்டில் ஏற்றப்பட்ட குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் போல் மிகத் துல்லியமாய் வெளிப்பட்டிருக்கிறது. பெற்ற தகப்பனுக்குத் தான் இழைத்த கொடுமைகளும், நியாயப்படி ஆட்சிக்கு வரவேண்டிய தன் மூத்த சகோதரன்…

கடிதம்

மூர்த்தி அன்பின் திண்ணை எடிட்டர் அவர்களுக்கு, சைலஜா அவர்களின் 'காப்பாத்துங்க ' சிறுகதை அருமையிலும் அருமை. நன்றாக இருந்தது. மென்மேலும் அவரினை ஊக்குவித்து எழுதச் சொல்லுங்கள். நல்ல கதாசிரியர் அவர். திண்ணை நன்றாகச் செல்கிறது.…

கடிதம்:

மலர் மன்னன் அன்புள்ள 'திண்ணை ' ஆசிரியருக்கு, 'திண்ணை 'யின் சமீப இதழில் 'அயோத்தி தாசர் ஆய்வுகள் ' என்ற ராஜ் கவுதமனின் நூலை பாவண்ணன் ஆழமாகவும் விரிவாகவும் நுட்பமாகவும் மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு…

மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு

அறிவிப்பு மலேசியா சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் தமிழ் இலக்கியங்கள் ஒரே வரலாற்றின் இரு கிளைகளாக இன்று வரை இருந்துள்ளன. ஆனால் இவற்றின் எதிர்காலமும் ஒன்று போல இருக்குமா அல்லது வேறு படுமா என்பது…

சுந்தர ராமசாமி அஞ்சலிக் கூட்டம்

அறிவிப்பு நாள் 13-11-2005 ஞாயிறு மாலை 6 முதல் 8:30 வரை ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் , எல்லிசு சலை பங்கேற்பு : த ஜெயகாந்தன் , ரவிக்குமார், கனிமொழி சுந்தர ராமசாமி…