திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

விளக்கு இலக்கிய அமைப்பு – ஒரு வேண்டுகோள்

அறிவிப்பு கடந்த பத்து வருடங்களாக வட அமெரிக்காவில் இயங்கி வரும் 'விளக்கு ' இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் ஒரு படைப்பாளியை இனம் கண்டு அவருக்கு 'புதுமைப்பித்தன் நினைவு விருது ' வழங்கி கெளரவித்து வருகிறது.…

சக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை ?

மலர் மன்னன் சிறுபான்மையினர் மனம் புண்பட இடங் கொடுத்துவிடலாகாது, எவ்வளவு நிர்ப்பந்தமானாலும், என்ன விலை கொடுத்தும் மத நல்லிணக்கம் காக்கவேண்டும் என்றெல்லாம் நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு, கடைந்தெடுத்த கோழைத்தனமான பயங்கர வாத நாசவேலைகளை…

பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ

அறிவிப்பு ' எனக்கான காற்று ' எனும் கவிதை தொகுப்பிற்காக , கவிஞர் ஏ.இராஜலட்சுமி இந்த ஆண்டு சி. கனகசபாபதி நினைவுப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார். 'மலரினும் மெல்லிது ' எனும் சிறுகதை தொகுப்பிற்கு…

கடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்

அரவிந்தன் நீலகண்டன் தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் ஆகியோரை பெருமளவு அறியாதவன் நான். எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இன்றைய தேதியில் இந்த அறிவுஜீவி வட்டம்-சிறு பத்திரிகைகள் உலகம் இத்யாதி மிகமிக வர்த்தக இலாப சமன்பாடுகளை…

தில்லை வாழ் அந்தணர்களுக்கு

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் [திண்ணையில் வெளியான திரு.மலர்மன்னன் அவர்களின் கட்டுரையான 'நந்தன் இல்லாமல் நடராஜரா ? ' எனும் கட்டுரையால் தூண்டப்பட்டு தில்லை வாழ் அந்தணர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல்] மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய தில்லை…

‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடக்கம்

அறிவிப்பு என் பாட்டன் வெட்டிய கிணறு என்பதால் அதில் உள்ளது உவர் நீராயிருந்தாலும் நான் பருக வேன்டுமோ ? சுப்ரமண்ய பாரதியின் சிந்தனை மனிதன் சிந்திக்கத் தெரிந்த மிருகம். சிந்திக்கத் தொடங்கிய மிருகம். மற்ற…

குறும்பட நாட்கள் அழைப்பிதழ்

அறிவிப்பு இன்று புகலிட நாடுகளிலும் தமிகத்திலும் ஈழத்திலும் வெளியாகும் தமிழ குறும்படங்கள் மற்றும் விவரணப்படங்கள் புதியதொரு தமிழ்ச் சினிமாவின் மீதும் தமிழ் வாழ்வின் மிதும் நம்பிக்கை கொள்ளுமாறு நம்மைக் கோருகின்றன. இத்தகைதொரு சூழலில் புகலிடக்…

S ஷங்கரநாராயணனின் உரை

அ றி வி ப் பு ஆன்மிக உரை ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி 5 சுமித் ரோடு சென்னை 600 002 காலை பத்து மணி ஞாயிறு 04 டிசம்பர் 2005 S ஷங்கரநாராயணனின்…