திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

ஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது

அறிவிப்பு 2005 ஆம் ஆண்டிற்கான இயல் விருது இம்முறை பேராசிரியர் ஜோர்ஜ் எல். ஹார்ட்டிற்கு வழங்கப்படுகிறது. கனடிய இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசிய மையமும் இணைந்து இந்த விருதை வருடா வருடம்…

ஒரு திருத்தம்

அறிவிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னால் திண்ணையில் 'கதை ' என்ற பெயரில் வெளிவந்த சிறுகதையை எழுதியவர் பரமுவேலன் கருணாநந்தன். இந்தக் கதை தவறுதலாக அதை அனுப்பித்தந்தவர் பெயரில் பிரசுரமாகிவிட்டது. நிரந்தர இணைப்புகள் இப்போது சரி…

கடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்

மலர்மன்னன் அயோத்திதாசருக்கு இணையாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீ கே. ரவி ஸ்ரீ னிவாஸ் எனது காந்திஜி கொலை பற்றி எழுதிய கட்டுரை குறித்து எழுதிய கடிதம் படித்தேன். ஸ்ரீ கற்பக விநாயகம் எனது முந்தைய…

ஹெச்.ஜி.ரசூலுக்கு….

பாபுஜி திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவரின் கட்டுரை படித்தேன். இரண்டு வகை இஸ்லாம் உண்டு என்று 'கண்டுபிடித்த ' முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் சிந்தித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. இந்திய முஸ்லிம்களைப் பொறுத்த…

ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை

அருளடியான் முஸ்லிம்களை முஹமதியர் என்று சொல்லக் கூடாது என்ற புரிதல் உள்ளவர்கள் கூட, ஹனபி, ஷாஃபி என்றோ, வகாபி, சுன்னத் வல் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்றோ சொல்லக் கூடாது என்பதை அறியவில்லை. ஹெச்.…

கடிதம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியருக்கு கடந்த இதழில் மலர்மன்னன் எழுதிய கட்டுரை சிலருக்கு அதிர்ச்சி தந்திருக்கலாம்.ஹிந்த்துவ பிரச்சாரத்தினை தொடர்ந்து கவனித்து வரும் எனக்கு அது வியப்பை அளிக்கவில்லை. ஹிந்த்துவவாதிகள் பலர் இதே கருத்தினை கொண்டிருந்தாலும்…

கடிதம்

டோண்டு ராகவன் மலர் மன்னன் அவர்கள் ராஜாஜி அறிமுகப்படுத்திய கல்வி முறையைப் பற்றி எழுதிய கட்டுரையை படித்தேன். ராஜாஜி அவர்களை பற்றி நான் என் வலைப்பூவில் ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன். அவற்றின் சுட்டிகள் பின்வருமாறு:…

புத்தாண்டும் எனிஇந்தியனும்

பி.கே. சிவகுமார் வாசகர்களுக்கும் அன்பர்களுக்கும் எனிஇந்தியன் புத்தக நிறுவனம் சார்பாகவும் என் சார்பாகவும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். **** **** **** நடந்ததும் நடக்க இருப்பதும்: புத்தாண்டில் புதிய செய்திகளுடன் உங்களைச் சந்திக்க வருவது புத்தாண்டின்…

குலக்கல்வி சில சிந்தனைகள்

கற்பக விநாயகம் குலக்கல்வித்திட்டம் குறித்து மலர்மன்னன் சிலாகித்து எழுதியிருக்கிறார். அதற்கு உதாரணமாய் எந்திரப்பட்டறைத்தொழில் நடத்தும் தந்தை, மகனைக் குறிப்பிட்டிருந்தார். குலக்கல்வி அமுலுக்கு வந்திருந்தால் கீழ்க்கண்ட தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழர்களின் குழந்தைகளும் அதே தொழிலில் தேர்ந்த…