திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை

வஹ்ஹாபி 'நவீன முதலாளித்துவத்தின் பண்பாட்டுக் குரலாக இஸ்லாத்தினுள் வஹ்ஹாபிஸக் கோட்பாடு உருவாகி உள்ளதாக 'க் கட்டுரையாளர் தொடங்குகிறார். வட்டி, வரதட்சணை, புரோகிதம், சமாதிகளின் பெயரால் உண்டியல் போன்ற சமூகச் சுரண்டல்களுக்கு எதிராகப் போராடுகின்ற வஹ்ஹாபிகளின்…

கடிதம்

பெருந்தேவி கோ. ராஜாராம் அவர்களின் சண்டைக்கோழி படவிவகாரம் பற்றிய 'பிறவழிப்பாதைகள் ' குறிப்புகளின் கடிதம் வாசித்தேன். எஸ். ராமகிருஷ்ணனின் 'நோக்கம் ' வலைப்பக்கங்களிலும், தனிப்பட்ட நண்பர் குழாங்களிலும் தொடர்ந்து பேச்சுப்பொருளாகியிருக்கிறது. ஆனால், இந்த நோக்கம்…

K. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை

கரு. ஆறுமுகத்தமிழன் நான் தமிழ்ப் பேராசிரியன் அல்லேன். தினமணியில் தமிழ்ப் பேராசிரியன் என்று குறிக்கவுமில்லை. பேராசிரியன் என்று குறித்திருந்தார்கள். அதையும்கூட அவர்கள் குறித்திருக்கவேண்டாம். அடையாளங்கள் இல்லாமல் வெறும் ஆறுமுகத்தமிழனாக எழுதினால் யார் இந்தக் கோவணாண்டி…

மலர்களும் முட்களும்

புதியமாதவி மலர்மன்னன் கட்டுரைகளை முன்வைத்து... 'அவரவர் புத்தி சாதுரியம் காட்டி, ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலுக்காகத்தானா விவாதம் செய்கிறோம் ? அதுதான் விவாதம் எனில் அவரவர் தத்தம் கருத்தில் மேலும் மேலும் பிடிவாதம் கொள்வதற்குத்தான்…

கடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்

மலர்மன்னன் அயோத்திதாசருக்கு இணையாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீ கே. ரவி ஸ்ரீ னிவாஸ் எனது காந்திஜி கொலை பற்றி எழுதிய கட்டுரை குறித்து எழுதிய கடிதம் படித்தேன். ஸ்ரீ கற்பக விநாயகம் எனது முந்தைய…

பிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை

கற்பக விநாயகம் **** காசி விசுவ நாதர் கோவில் இடிக்கப்பட்டதற்கு எந்த மதக்காரணமும் இல்லை. ஒளரங்கசீபின் பரிவாரங்கள் காசி நகரில் தங்கி இருந்தபோது அவரது அந்தப்புரத்து மகளிரில் சிலர் காசி விசுவ நாதரை வணங்கிடச்சென்றனர்.…