திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இருத்தல் குறித்த சில கவிதைகள்..

சுப்ரமணியன் ரமேஷ் தப்பு தப்பு எல்லாமே தப்பு தப்பி தப்பி எங்கேனும் தப்பி எப்படியேனும் தப்பி தப்பாமல் தப்பி தப்பில்லாமல் தப்பி தப்பு தப்பில்லை ? பிரம்பு உயர்ந்தசைய உவகை கிளர்ந்தது 'உள்ளேன் ஐய்யா!…

ஊடுருவல்.

எஸ். வைதேஹி. காற்றின் வீசல் ஜன்னல் தாண்டி என் முகம் அறைந்து சாயல் ஈர்த்துக் கொண்டது. உருவமற்ற முகத்தினூடே விடைபெற்றுக் கொண்டது, இடுக்குகளில் தொங்கிய உணர்ச்சியற்ற எண்ணங்கள். கடிகாரம் உருட்டிடும் காலைப் பொழுதுக்கான மற்றைய…

மதிப்பு

புஷ்பா கிறிஷ்ரி வருபவர் அனைவரும் உன் வாசலில் தான் வந்தாலும் போனாலும் உன் அன்புதான் யார் மனம், யார் குணம் உன் சிந்தனை அனைவர்க்கும் பொதுவானது நீ செய்யும் நன்மைகள் உன்னை வாழவைக்கும் உள்ளம்…

வானோர் உலகம்

அனந்த் (அனந்தநாராயணன்) இந்திரனுக் கென்றுமொரு தாபம்-அது இவ்வுலக மாதரின்சல் லாபம் பகலிரவாய்ப் பாடுபட்டு அகலிகையை அடைந்ததற்குக் கிடைத்ததெல்லாம் கெளதமுனி சாபம்! *********** அக்கினிக்கும் வருணனுக்கும் சண்டை- அதை அகற்றவந்தார் நாரதர்அந் தண்டை அக்கினிக்கு சொன்னதைஅப்…

நிலப்பரப்பு

முத்துக்குமார் நாகராஜ் நீண்ட நிலப்பரப்பு காலைபனியில் நனைந்து போய் ஊச்சி ஆதவன் -வெப்பத்தில் குளிர் காய்ந்து கிடக்கும் பசும் புற்கள்! நீண்ட பயணத்தில் களைத்து போய் வெண் மேக மேத்தையில் ஒளிந்து உறங்கி கொண்டிருந்தான்…

வசந்த மாளிகை

ஆ. மணவழகன் மூன்று கால்; மூவாயிரம் ஓட்டை; ஓட்டைக்கு ஒரு நிலவு; நிலவிற்கு ஒரு அருவி; அருவிக்கு ஒரு குளம்; மூலையில் ஒரு முருகன் படம்; நாட்காட்டி மாட்ட, நான்கு சுவரில் ஒன்றுகூட இல்லை;…

நகர(ரக) வாழ்க்கை

மு.புகழேந்தி பெயர் சொல்ல முறைவைத்து அழைக்க மனம் விட்டு பேச தளரும் பொழுது தலைசாய்ந்திட சண்டையிட கோபங்கள் கொட்டிட சச்சரவுகள் தீர்க்க தசை ஆடிட தாகங்கள் தணிக்க சுற்றம் கூடிட சூது பேசிட உணர்வுகளோடு…

சிறுத்த இருத்தல்

செண்பகபாண்டியன் செக்க சிவந்த வானம் சிறுவண்டு சங்கீதம் பருத்த அகம் பாவம் இருத்தலின் சிறுகுறி கருத்து உறுத்தும் மேகம் உரத்த இடிமழையுடன் சிறுத்த தடி மனம் புலம் பெயர்ந்தமையாலே senbag@phe.com

எதை நிறுத்த ?

செண்பகபாண்டியன் நிறுத்தச் சொன்னாய்! எதை நிறுத்த ? நித்திய நிருத்தங்களையா நீங்காத நினைவுகளையா நின்றுபோன படிமங்களும் நித்திரையான உணர்வுகளும் நிற்கச்சொல்லாமலே நின்றுவிட்ட நிழல்களும் நீட்டி நீட்டி வட்டமிடுமந்த நிந்தனை சுமைகளை நிற்காமல் ஓடி மறையச்சொல்!…