திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அலைகள்

பவளமணி பிரகாசம் மகிழ்ச்சி என்பது பூவின் சிரிப்பு, சுற்றிலும் மணக்கும், இனிக்கும், மலையை புரட்ட நினைக்கும். கோபம் ஒரு வசதியான கவசம், அடங்காமல் பொங்கி எழும் நுரை, கண்டபடி தாக்கிட ஒரு நியாயம். தாபம்…

நாற்காலி

புஸ்பா கிறிஸ்ரி கட்டைக் கால்களில் ஏறி நின்று கற்றவர் அமர்ந்திட இடம் தரும் நாற்காலி.. அறிவில்லா, வாயுள்ள, நாய் போன்ற அரசியல்வாதிக்கும் இடம் தரும் நாற்காலி பணமாகாது, பானமாகாது, பதவியாகியே மனிதனை விழுங்கும் நாற்காலியே..…

குருடு, செவிடு, சனநாயகம்!

கரு.திருவரசு கண்ணனுக்கோர் கண்ணாடி கண்ணகி வாங்கிவந்தாள் கண்ணகியின் காதுகளில் மாட்டும் கருவியொன்றைக் கண்ணனும் வாங்கிவந்தான்! காதலர் ஆயினரே! அண்ணலவன் கண்ணாடிக் கண்ணாலே நோக்கியொரு பண்ணிசைத்தான், காதலுக்கே பண்ணமைத்துப் பாட்டிசைத்தான்! பெண்ணவளும் செவிகளிலே மின்கலத்தின் ஒத்துழைப்பால்…

பன்னீர்த் துளிகள்

கெங்கை ஆ. மணவழகன் காயத்திற்கு மருந்து தடவுகிறாய் இறகாலே... காயத்திற்கு அடியில் ஒளிந்து கிடக்கும் இதயத்திற்கு ? ** எல்லாப் பூக்களிலும் உன் வாசம் எல்லா பூவின் வாசமும் உன் வசம்! ** எங்கோ…

மனம் உயர வழி!

கவியோகி வேதம் எத்தனை கவலைகள் இருந்தாலும் ..எங்கோ என்மனம் பறக்கிறது; எத்தனை கிளைகள் இழுத்தாலும் ..இலையோ தென்றலில் சிரிக்கிறது! .. செடியின் மனமும் உயரேதான்; ..சிந்தைத் துடிப்பும் மேலேதான்; துடிக்கும் துன்பம் வந்தாலும், ..துள்ளி…

குப்பைத் தொட்டியில் ‘குவா குவா ‘

ஜோதிர்லதா கிரிஜா, சென்னை. தப்பினை ஒப்புக்கொள்ளத் தகப்பன்மார் தயாரெனில் குப்பைத்தொட்டியிலே 'குவா குவா ' கேட்டிடுமோ ? ஆதலால் இக்குருத்துகளைத் தாய்மார்கள் தள்ளவில்லை - இவை காதலால் கசிந்ததாய்க் கதைத்திட்ட 'பேய் 'கள் தள்ளியவை!…

தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி 1. இருட்டறைக்குள் தள்ளி அடைத்தேன். இருட்டையே விரட்டி விட்டது தீபம். 2. பனி முத்துக்களை இந்தக் கிண்ணத்தில் த 'ன் சேர்த்து வைத்தேன் எங்கே ? 3. திருட்டுப் பூனை குடித்துவிட்டது…

திராவிடக்கனவுகள்

புதியமாதவி, மும்பை எங்கள் தமிழமுதே எண்ணத்தின் போர்வாளே-உன் திராவிடக் கனவெல்லாம் கனவாகிப் போனதினால் காவிரி நதிகூட -இன்று மணலாகிப் போனதுவோ ? தமிழ் தேசியத்தை தாங்கிப் பிடித்தவனே-தேசிய ஓட்டுச் சந்தையில் -எங்கள் வீட்டை விற்றதினால்…

கரைந்த இடைவெளிகள்

ராபின் விரிந்து பரந்து, அகன்றதாய் இருந்தது பார்வைகளின் எல்லைகளை மீறியதாய் அதன் தொடக்கமும், முடிவும் சாலையை நான் கடக்க வேண்டும் சமிக்ஞை விளக்குகள் எதுவும் உதவிக்கில்லை முன்னும் பின்னுமாய் இடைவெளிவிட்டு அதை இட்டுநிரப்ப விரையும்…

இரண்டு கவிதைகள்

தமிழ்மணவாளன் குப்பை கீழ்வீட்டில் குடியிருந்தவர்கள் காலி செய்து வேறு வீடு போகிறார்கள். காலையிலிருந்தே சின்ன சின்னப் பொருட்களாய் ஆட்டோவில் கொண்டு போனவர்கள் இப்போது தான் ஒரு டெம்போவில் ஏற்றுகிறார்கள் கட்டில் பீரோவை. வீடு மாற்றுவதொரு…