ராமச்சந்திர கோபால் இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம். दर्पण: - தர்ப்பணஹ - கண்ணாடி करदीपः - கரதீபஹ - கையில் வைத்திருக்கும் டார்ச்லைட் मण्डपः - மண்டபஹ - மண்டபம் पादत्राणम्- பாதத்ராணம்…
ராமச்சந்திர கோபால் சமஸ்கிருதத்தில் அதற்கேயான ஒரு ஒழுங்கு அமைந்திருப்பதை இதுவரை படித்ததில் நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக रामः - ராமர் शेखरः - சேகர் ஆகிய ஆண்பெயர்கள் முடிவது போலவே एषः - எஷஹ,…
வெங்கட் சாமிநாதன்(15) இனி சந்திரலேகா பக்கம் திரும்பவேண்டும். சந்திரலேகா இந்திய நடன உலகத்திலேயே விக்கிரநாசினியாக பெயர் பெற்றவர். அதாவது, இந்திய நடனம், அதன் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை, அதன் எல்லா வகை வடிவங்களிலும்…
வெங்கட் சாமிநாதன் (12) திரும்பவும் நான் ஒரு பழைய நிகழ்வுக்குச் செல்லவேண்டும். 1960 களில் ஒரு கதகளி நடனக் குழு, மேரி மக்தலேனா கதையை மையமாகக் கொண்ட ஒரு கதகளி நாட்டிய நிகழ்வை மேடையேற்றியது.…
ராமச்சந்திர கோபால் முந்தைய பாடத்தில் எளிய வாக்கியங்களை படித்தீர்கள். சொன்னீர்கள். ஒரு வாரம் முழுவதும் படிக்க அது மிகவும் குறைவு என்பது தெரியும். ஆகவே இந்த வாரம் சற்று நிறைய கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வோம்…
ராமச்சந்திர கோபால்இந்த பாடங்களில் இலக்கணத்தையோ அல்லது படிப்பதையோ நான் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்போவதில்லை. இந்த சமஸ்கிருத பாடங்களில் சமஸ்கிருதத்தில் பேசுவதையும் கேட்பதையுமே முக்கியத்துவம் கொடுக்கபோகிறேன் ஆகவே நீங்கள் இந்த பாடங்களை கற்றுகொள்ளவேண்டுமென்றால் இரண்டு வேலைகளை…
வெங்கட் சாமிநாதன்(7) ஏன் இந்தக் கேள்வி? ஏன் உதற வேண்டும்? சரி, இதற்குப் பதில் சொல்ல அடிப்படியான சில விஷயங்களுக்குப் போகலாம. நடனம் ஒன்றைக் கற்றுக்கொள்வது என்பது, நாம் ஒரு மொழியை,ஏதோ ஒரு மொழியைக்…
ராமச்சந்திர கோபால்உயிர்மெய் எழுத்துக்களை கவனமாக கற்றுகொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். கூடவே இரண்டு மூன்று எழுத்துக்களை சேர்த்து எழுதும் பழக்கம் சமஸ்கிருதத்தில் உண்டு. உதாரணமாக க்ர என்ற சொல் அடிக்கடி சமஸ்கிருதத்தில் (உக்ர, சீக்ர) ஆகியவை,…
வெங்கட் சாமிநாதன்பரத நாட்டியத்தை, சதிர் என்று இழிவாகப் பேசப்பட்ட நிலையிலிருந்தும், அதை விரைவில் எதிர்நோக்கியிருந்த அழிவிலிருந்தும் மீட்டு அதற்கு சமூகத்தில் அதுவும் ஒரு கலைனென ஒரு அங்கீகாரத்தை திரும்பப் பெற்றுத் தந்ததற்கு, இ.கிருஷ்ணய்யர், ஆனந்த…
வெங்கட் சாமிநாதன் தமிழ் நாட்டில் முதலில் தோற்றம் கொண்ட பக்தி இயக்கம் சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண்டு காலம் நீடித்த் ஒன்று. மன்னர்கள் அதன் வளர்ச்சியில் தீவிரமாக பங்கு கொண்டிருந்தனர். நாடெங்கும் கோவில்கள்…