அறிவிப்புதோழன்மீர், வாசிப்பு மட்டுமே நம்மை சுற்றி இருக்கும் உலகினை நேசிப்புக்கு உள்ளாக்கும். வாசிப்பு மட்டுமே உலகின் பிரம்மாண்டங்களையும், அழகினையும், அழகியலையும், வாழ்வையும், வலிகளையும் நமக்கு விரிவாக எடுத்துரைக்கும். மாறி வரும் வேகமான சூழ்நிலைகளில் வாசிப்பு…
அறிவிப்புஅழைப்பிதழ்
அறிவிப்பு ரொறன்டோ கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள் பற்றிய விமர்சனக் கூட்டம் யூன் மாதம் ஏழாம் திகதி சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு நிகழவுள்ளது. ஸ்காபரோ சிவிக் சென்றரில் இடம் பெறும். கருமையம் karumaiyam@gmail.com
கார்கில் ஜெய் ஹிட்லிஸ்ட் பற்றி பேசிய அனைவருக்கும் : டென்மார்க் பத்திரிகையில் முகமதியர் வணங்காத ஆனால் மதிக்கிற முகமது பற்றிய கார்ட்டூன் வரைந்த ஜில்லன்ட்ஸ் பாஸ்டன், கர்ட் ஆகியோரை கொல்ல முயற்சிகள் நடந்தன. (ஆதாரம்,…
அறிவிப்பு
அறிவிப்பு நாம்- 2 காலண்டிதழ் (தனிச்சுற்றுக்கு மட்டும்) இம்மாத இறுதியில் வெளிருகிறது. நாம் -2 இதழில் துபாய் அமிரகத்தின் ஆசிப்மீரான் நேர்காணலுடன் மலேசியா கே. பாலமுருகன், சிங்கப்பூர் இராம.வைரவன், தமிழகம் முத்துவடுகு இவர்வளின் சிறுகதைகளும்.…
தாஜ் மதிப்பிற்குரிய சுஜாதாவின் மறைவையொட்டி அஞ்சலி செய்யும் முகமாக நான் எழுதிய கட்டுரையில் சுஜாதாவிடம் 'கற்றதும் பெற்றதும் ஏராளம்' என ஆரம்பித்து, அவரது கல்யாண குணங்கள் , அவருக்கும் எனக்குமான தொடர்பின் நினைவலை என…
நிகழ்ச்சிகள் தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கத்தின் தொடக்கவிழா 14.06.2008 காரி(சனி)க்கிழமை மாலை 3 மணிக்கு சென்னை இராசா அண்ணாமலைபுரத்தில்(ஐயப்பன் கோயில் அருகில்) உள்ள இமேச் அரங்கில் நடைபெற உள்ளது. குத்துவிளக்கேற்றி அமைப்பைத்தொங்கிவைத்து விழாப் பேருரையாற்ற மருத்துவர் இராமதாசு…
ராம்கிஅப்பட்டமான கன்னட மொழி வெறி அரசியலில் இறங்கிய எடியுரப்பா பொறுப்பான தலைவர் என்பதை ஜடாயு மட்டுமே ஏற்க வேண்டி இருக்கும். நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிராக பேசுபவரை பொறுப்பான தலைவராக ஏற்க வேண்டிய கட்டாயம்…
அறிவிப்புஉங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம் மனிதரை மற்ற மனிதரோடும், உலகின் ஒவ்வொரு பரிமாணத்தோடும் தொடர்புடையவராய் உணரச் செய்வது மெய்ஞானம். அதுவே வாழ்க்கை நுணுக்கம். இத்தொடர்பை அறியும் முறைகளை தொடர்ந்து நடந்துவரும் ஆராய்தலினால் பரத…