தமிழ் மண் பதிப்பகம்
அறிவிப்பு“இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ் கனடா ஏதிர்வரும் யூன் மாதம் 29ம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 6.00 மணிக்கு கனடாவில் வெளியாகும் தமிழ் இலக்கிய சஞ்சிகையான “காலம் சஞ்சிகையின்” 30வது வெளியீடான…
அறிமுக விழா கோவையில் இயங்கி வரும் ‘நாய்வால் திரைப்பட இயக்கம்’, திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகிறது. அடுத்த நிகழ்வு: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு…
அறிவிப்புஇந்த வருடம் 2008 வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன் எதிர்வரும் ஜீலை 11 முதல் ஜீலை 15 வரையில் சிங்கப்பூரில் வாசகர்களை சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பு சனி மற்றும் ஞாயிறு…
அறிவிப்பு
வேழாபரையன்அன்புள்ள ஐயா! இலக்கிய கட்டுரைகள் என்ற தலைப்பின் ஜாடாயுவின் இந்து மத விளக்கங்களை திண்ணை வெளியிடுகிறது. ஏன்? மதங்கள் என்ற தனியான தலைப்பு இருந்தால், தத்தம் மதத்தைப் பரப்ப விழைவோர் திண்ணை இணையதளத்தைப் பயன்படுத்திக்…
அறிவிப்புஅன்புடையீர், வணக்கம். எங்களது "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளையின் செயற்குழு உறுப்பினரான கவிதாயினி திருமதி. "ரத்திகா" அவர்களின் கவிதைநூல் வெளியீடு நிகழ்ச்சிக்கான அறிவிப்பை இத்துடன் PDF ஆக இணைத்துள்ளேன். தயைகூர்ந்து தங்கள்…
அறிவிப்புஉயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா. நாள் : 28.06.2008 சனிக்கிழமை மாலை 6.00 மணி இடம் : ரஷ்ய கலாச்சார மையம், சென்னை. முதல்…
அறிவிப்பு
ஜடாயுஅன்புள்ள நரேந்திரன், சீனாவின் ஆக்கிரமிப்பு திட்டங்களையும், மாட்டிக் கொண்டு முழிக்கும் ஆப்பிரிக்க நாடுகளையும் பற்றிய கவலையளிக்கும் சித்திரத்தை அருமையாக விளக்கியது உங்கள் கட்டுரை. வெடித்துப் பெருகும் தனது மக்கள் தொகையை உலகெங்கும் கிடைக்கும் இடங்களில்…