அறிவிப்பு முதற் பரிசு (200 கனேடிய டாலர்கள்): 'எல்லாம் இழந்த பின்னும்.. ' எழுதியவர்: சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி) மின்னஞ்சல்: svaratharajah@hotmail.com இரண்டாம் பரிசு (100 கனேடிய டாலர்கள்): 'நான், நீங்கள் மற்றும் சதாம்…
குட்டுவன் தமிழகத்தின் ஞானக் கோணிகள் எழுத்துக்களால் இன்று நிறைந்து கொண்டிருக்கின்றன. பலவற்றை எழுதி எதையும் சாதிக்க இயலாதவர்கள் எல்லோரும் தமிழகத்திலே தற்போது இராமதாசு மற்றும் திருமாவளவன் பக்கம் திரும்பி கரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு…
March 18, 2005 • By
வரதன்
வரதன் ---- வணக்கம். சோவைப் பற்றிய சிலரின் அரிப்பு நிறைந்த துவேஷங்களையும், பதிலாக சிலரின் அவரைப்பற்றிய உயர்வு எண்ணங்களையும் படிக்க நேர்ந்தது. தமிழக மக்களின் வாழ்வின் சோவால் ஏற்பட்ட பாதிப்புகளையும் , நல் செயல்பாடுகளையும்…
பொ.கருணாகரமூர்த்தி சென்ற ஆண்டில் ஞானபீடப்பரிசு பற்றிய கதையாடல் வந்தபோது ஒரு இணையப்பத்திரிகையின் ஆசிரியர் ஞானபீடப்பரிசுக்கு யார் மிகப் பொருத்தமான தமிழ் எழுத்தாளராக இருப்பார் என நீங்கள் கருதுகிறீர்கள் ? என தமிழ் எழுத்தாளர்கள் (தாய்நில/…
அறிவிப்பு கருமையம் அமைப்பின் நாடக விமர்சனக்கூட்டம் கனடாவில் கருமையம் அமைப்பினால் மார்ச் மாதம் 19ம் 20ம் திகதிகளில் நடந்தேறிய நாடகங்களுக்கான விமர்சனக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 26ம் திகதி மாலை 5 மணியளவில் Scarborough Civic…
அருளடியான் டாக்டர் ராமதாஸ் இசையை, பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க கூட்டணியில் சேரும் போது, இதனை ஒரு நிபந்தனையாக வைக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இது போன்ற கோரிக்கைகளில் நியாயம்…
அருளடியான் தமிழ் நாட்டைக் காப்பாற்றிய மூன்று பேராக சோ, ஜெயகாந்தன்,கண்ணதாசன் ஆகியாரை சின்னக் கருப்பன் குறிப்பிடுவது உண்மையாகவா அல்லது நகைச்சுவைக்காகவா என்று எனக்குப் புரியவில்லை. சோ இந்திய தேசிய ஒற்றுமைக்காக, காவிரியில் தமிழ் நாட்டுக்கு…
அறிவிப்பு இடம்: மலேசியப் பார்வையற்றோர் சங்க அரங்கம், பிரிக்ஃபீல்ட்ஸ், குவாலா லும்பூர், மலேசியா. அங்கம் ஒன்று: 3..30: தமிழ்வாழ்த்து செவ்விசைச் சித்தர் ரெ. சண்முகம் வரவேற்புரை : முனைவர் ரெ.கார்த்திகேசு. 3.40: வாழ்த்துரை :…
அறிவிப்பு Manaveli Performing Arts Group 's Twelfth Festival of Theatre and Dance Manaveli Performing Arts Group, Canada 's premier Tamil theatre group, is to hold…
விஸ்வாமித்ரா பல மாதங்களுக்குப் பின் சமீபத்தில்தான் ஒரு சைபர் கேஃபுக்குச் சென்று திண்ணையை மீண்டும் படிக்க முடிந்தது. வரதன் என்பவர் திருமாவளவன் மற்றும் இராமதாசின் மொழி வெறி அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகள் அட்சர…