திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம் ஏப்ரல் 8,2005

அருள்ராஜ் நவமணி திண்ணை அறிவியல் புனைகதைப்போட்டி முடிவுபற்றிய என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விழைகிறேன். வெகுஜன பத்திரிகைகளை விட்டு திண்ணையை விரும்பிப் படிக்கும் ஒரு வாசகன் என்ற முறையில் இதை எழுத எனக்கு உரிமை இருப்பதாக…

ஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது

அரவிந்தன் நீலகண்டன் திண்ணை ஆசிரியருக்கும் திரு.விஸ்வாமித்திரா அவர்களின் கடிதத்திற்கான எதிர்வினைகள் எதுவும் அவர் முன்வைக்கும் பிரச்சனைகளுக்கு பதில் அளிப்பதாக அமையவில்லை மாறாக கூறக்கூடியவரைச் சாடினால் பிரச்சனை முடிந்தது என்பதாக உள்ளது. ஈவெராவின் இரண்டாவது திருமணம்…

அஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை

ஹமீது ஜாஃபர் இனிஷியல் இல்லாத குழந்தையின் தாயார் செல்வி அஸ்ரா நொமானி, தனது திட்டப்படி குறிப்பிட்ட நாளில் பல எதிர்ப்புகளுக்கிடையில் ஆமினா வதூதின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை வெற்றிகரமாக நடத்தி சாதனைப் படைத்துள்ளார்.…

கடிதம் – ஏப்ரல் 1, 2005

அ.வெற்றிவேல் திரு.சின்னக்கருப்பன்,திரு.விஸ்வாமித்திரா.. திரு.சின்னக்கருப்பன் அவர்கள் 'சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன்-மூவரைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரையும், அதனைத் தொடர்ந்து திரு.விஸ்வாமித்திரா அவர்களின் கடிதத்தையும் கண்டேன். திரு.சின்னக்கருப்பன் அவர்கள், இந்த மூவர் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.அதில்…

நெருப்பு நிலவன் பேனா மையில் கலந்திருப்பது என்ன ? விளம்பர மையா ?

பி ஆர் வீரமணி ஜெயமோகனுகாக நெருப்புநிலவன் வரிந்து கட்டிக் கொண்டுவாரி இறைத்திருப்பது 'விளம்பரசெறு ' தான் என்று எண்ணவேண்டி உள்ளது. ஒரு படைப்பாளன் தன்னுடைய படைப்பில் தன்னை அறியாமலேயே வெளிப்படுகிறான். அந்த வகையில் ஜெயமோகன்…

அஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை இனிஷியல் இல்லாத குழந்தையின் தாயார் செல்வி அஸ்ரா நொமானி, தனது திட்டப்படி குறிப்பிட்ட நாளில் பல எதிர்ப்புகளுக்கிடையில் ஆமினா வதூதின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை வெற்றிகரமாக நடத்தி…

பெரியார் மீதான விமர்சனங்களும், உண்மைகளும்

ஏகலைவன் பெரியாரைப் பற்றி விமர்சித்து எழுதப் பட்ட நூல்களில, பத்தாண்டுகளுக்கு முன் குணாவின் 'திராவிடத்தால் வீழ்ந்தோம் ' என்ற நூல் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நூலுக்கு எதிர்விணையாக விடுதலை க. ராசேந்திரன், அ.…

‘பதிவுகள் ‘/ ‘தமிழர் மத்தியில் ‘ ஆதரவுச் சிறுகதைபோட்டி முடிவுகள் 2004!

அறிவிப்பு முதற் பரிசு (200 கனேடிய டாலர்கள்): 'எல்லாம் இழந்த பின்னும்.. ' எழுதியவர்: சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி) மின்னஞ்சல்: svaratharajah@hotmail.com இரண்டாம் பரிசு (100 கனேடிய டாலர்கள்): 'நான், நீங்கள் மற்றும் சதாம்…