திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்

சி, ஜெயபாரதன், கனடா அன்புள்ள திண்ணை ஆசிரியர்களுக்கு, சென்றவாரத் திண்ணையில் (மே 12, 2005) திரு.சி. வைத்தீஸ்வரன் அவர்கள் எழுதிய 'செண்டுகட்டு ' என்னும் கதையைப் படித்ததும், இத்தனை எழுத்துப் பிழைகளுடன் எப்படி ஒரு…

ஞானவாணி மற்றும் தமிழ்ப்பரிதி விருதுகள் -அறிவிப்பு

வாழிய உலகநல நற்பணி மன்றம் தமிழ் மொழியை கூர்மைபடுத்தி அதன் ஆற்றல்களை வெளிக்கொணர்வது படைப்பிலக்கியத்தை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பது மேலும் பாதுகாப்பது என்ற வகையில் பழனி வாழிய உலகநற்பணி மன்றம் வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி…

கடிதம்

குண்டலகேசி திண்ணையில் விஸ்வாமித்திரர் என்பவர் பெரியார் கண்ணகியை பழிக்கிறார் என்ற ரீதியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.ம.பொ.சி. சொன்னார், யாரும் கேட்டறியாத வெங்கடேசன் சொன்னார் என்று எழுதுவதைப் பார்த்தால் இவருக்கு சொந்த கருத்துகள் எதுவும் இல்லையோ…

சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்

சி, ஜெயபாரதன் அன்புள்ள திண்ணை ஆசிரியர்களுக்கு, சென்றவாரத் திண்ணையில் (மே 12, 2005) திரு.சி. வைத்தீஸ்வரன் அவர்கள் எழுதிய 'செண்டுகட்டு ' என்னும் கதையைப் படித்ததும், இத்தனை எழுத்துப் பிழைகளுடன் எப்படி ஒரு கதை…

காலம் சஞ்சிகையின் வாழும் தமிழ் புத்தகக்கண்காட்சி

அறிவிப்பு கனடாவில் நிகழும் புத்தகக் கண்காட்சி 2005ம் ஆண்டு - யூன் 4, சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 6மணிவரை நிகழ்கின்றது சிறப்பு விருந்தினர் இயல் விருது பெறும் பத்மநாப ஜயர் தமிழில்…

விஸ்வாமித்ராவுக்கு மீண்டும் பதில்

பரிமளம் விவாதத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் பதில் கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதால் இந்தப் பதிலை எழுதுகிறேன். கூறியது கூறல் இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை. அன்பர்கள் பொறுத்தருள்க. இந்த விவாதம் தொடர்பான விஸ்வாமித்ராவின்…

சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்

அறிவிப்பு சிந்திய கண்ணீரைத் தொடர்ந்து சுனாமிக்குப் பின் நெருக்கடிகள் உரையாற்றுவோர்: ஆச்சே, இந்தோனேசியாவில் சமாதானம், மனித உாிமைகள் சுனாமிக்குப் பிந்திய புனரமைப்பு -ஈவி நார்ட்டி சேயின்- இணைப்பாளர்: கொன்றாஸ் ஆச்சே - காணாமல் போனோர்…

நண்பர் பரிமளத்திற்கு எனது பதில்

விஸ்வாமித்ரா 'ஈ வெ ரா வின் அவமரியாதைத் திருமணத்திற்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கமல்ல ' என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, இன்னொருபுறம் வக்காலத்து வாங்கியிருக்கிருக்கும் உங்களுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத்…