வரதன் அந்தக்காலத்தில் கார்வண்ணன் என்ற ஒரு இயக்குனர், நடிகர் முரளியை வைத்து ஒரு பட்ஜெட் படம் எடுத்தார். அதில் லஞ்சம் வாங்குபவர்களை கொலை செய்யும் கதை. பின்னாளில் அதுவே பிரமாண்ட காட்சி மற்றும் நடிகை…
நாகூர் ரூமி சற்றுமுன் கிடைத்த செய்தி. இந்த ஆண்டின் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது மூன்று புத்தகங்களுக்குக் கிடைத்திருக்கிறது. 1. மெல்லினம். பா.ராகவனின் நாவல். 2. அரசூர் வம்சம். இரா.முருகனின் நாவல். 3. இஸ்லாம் ஓர்…
சுமதி ரூபன் 2004ம் ஆண்டு பெண்கள் சந்திப்பு மலர் விமர்சனக் கூட்டம் ஜூன் மாதம் 26ம் திகதி ஸ்காபுரோ சிவிக் சென்றர் மண்டபத்தில் அறை இலக்கம் 1இல் மாலை ஆறு மணிக்கு இடம்பெற உள்ளது.…
பத்ரிநாத் வாசந்தியின் கட்டுரையும் அதைத் தொடர்ந்த பெரியசாமியின் பதில் கட்டுரையும் இந்தப் பிரச்சனையின் இன்னுமொரு பரிமாணத்தைப் பற்றிப் பேசவில்லை. ஏன் இந்த வேஷம் ? இதன் தொடக்கப் புள்ளி எங்கிருந்து வந்தது என்றவுடன் உடனடியாக…
Sivapalu master மூதறிஞர், வாழ்நாள் பேராசிரியர், வைத்தியக் கலாநிதி செல்லத்துரை சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்கள் கடந்த 4.06.2005 யாழ் மண்ணில் காலமாகிய செய்தி கேட்டு எழுத்தாளர் இணையம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரியத்தருகின்றது. தமிழையும்…
ச. பெரியசாமி வாஸந்தி அவர்களின் கட்டுரை படித்தேன். கன்னடர்கள் நீக்குப்போக்காக இருப்பதற்குக்காரணம் அவர்கள் மாநிலம் பெரியது. கடந்த காலங்களில் தமிழர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அதற்காக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வந்தது. கடந்த ஐ…
தலைநகரிலிருந்து ஒரு புதிய திங்கள் இதழ் வடக்கு வாசல் (எளிமை - தெளிவு - உறுதி) நேர்காணல்கள் - கட்டுரைகள் - சிறுகதைகள் - கவிதைகள்- விமரிசனங்கள் -விவாதங்கள் - கேள்வி பதில்கள் -…
Dhanabalan Shanmugam Respected Sir, i have read Tamilavan 's article on usage of non academic Tamil in Humanities leading to deterioration of the language standard…
விஸ்வாமித்ரா நண்பர் பரிமளம் என்னிடம் தான் கேட்ட கேள்விகளையே எனது தெளிவானப் பதில்களுப் பின்னும் மீண்டும், மீண்டும் எழுப்பியுள்ளார். அவரின் கேள்விகள் பலவற்றிற்கும் எனது பிற கட்டுரைகளிலேயேயும் பதில்கள் உள்ளன. புரியாதது போல் நடிப்பவர்களுக்கு…
University of Toronto Sunday, 12 June 2005 Seeley Hall, Trinity College, University of Toronto 7 – 9 pm 7 – 7:45 – Reception 7: 45…