திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”

le1 தொறொன்ரோ பல்கலைக்கழகம் தொறொன்ரோ பல்கலைக்கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னாசிய கற்கைகளுக்கான நிறுவனத்தில் மே…

ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது

அறிவிப்பு ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர், நடிகர் ஏ.சி.தாசீசியஸுக்கு 2006 இயல் விருதை வழங்க, கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக் குழு முடிவு செய்திருக்கிறது. மேற்கத்தைய…

கருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……

கோவிந்த ராஜன் பல பெரும் தலைவர்களின் வாழ்ந்து முடிந்த வாழ்விற்கே தான் தான் பிம்பம் காட்டும் கண்ணாடி என்ற அவதாரத்துடன் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் முதியவர் மலர்மன்னனுக்கு வணக்கம். .... காராஜரை சிடு…

In response to Jadayus atricle

Joseph Nelsonsir, In response to Jadayus atricle I send here the evidence collected from Wikipedia,com. The Saint Thomas shown on the post stamp Eusebius of…

எனது முதல் ‘ஈபுக்’ – சிறுகதைத் தொகுதி

எஸ். ஷங்கரநாராயணன்அன்பான திண்ணை வாசகர்களுக்கு சிறு அறிவிப்பு. எனது முதல் 'ஈபுக்' - சிறுகதைத் தொகுதி - நரஸ்துதி காலம் (அரசியல் கதைகள்) நிலாச்சாரல் டாட் காம் இணைய தளத்தில் வெளியாகியிருக்கிறது என அறியத்…

சாகித்திய அகாதமி – எம் கவிதைகள்-கதைகள்-கருத்துக்கள்

அறிவிப்புசாகித்திய அகாதமி (இந்திய நாட்டின் இலக்கியப் பேரவை) எம் கவிதைகள்-கதைகள்-கருத்துக்கள் பங்கு பெறும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், திறனாய்வாளர்கள் தலைமை திலகவதி க.பஞ்சாங்கம் கண்ணன் சம்பத் சிவகாமி தமிழச்சி அ.வெண்ணிலா திலகபாமா இரா.மீனாட்சி செங்கமலத் தாயார்…

வகாபிய விஞ்ஞான நாக்கு

சூபிமுகமதுதிருகுரான் கூறும் விஞ்ஞானம் குறித்த விவாதங்களும் முரண்களும் ஏராளம் சுட்டிக் காட்டப்பட வாய்ப்புள்ளது. வரலாற்றுவளர்ச்சியில் கால கட்ட அடிப்படையில் திருக்குரானை அறிந்து கொள்வதற்கு மாற்றாக உலகின் அனைத்துகோட்பாடுகளையும் அறவியல் மற்றும் அறிவியல் உட்பட தன்னகத்தே…

அவசரமான அறிவித்தல்

கருமையம்நமது கிழக்கு மாகாண சம்பூர், ஈச்சிலம்பற்று வாகரை பகுதிகளில் இருந்து; இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்து செட்டிபாளையம் நலன் புரி நிலையத்தில் தங்கி இருக்கும் பாடசாலை சிறார்களின் (102 பேர்) அடிப்படை தேவைக்கான…

கடிதம்

ஜெயமோகன்ஆசிரியருக்கு திரு நடராஜா எழுதிய கட்டுரை படித்தேன். நல்ல கட்டுரை. சொல் புதிது இதழில் ஹண்டிங்டனின் நாகரீகங்களின் மோதல் கருத்தை ஒட்டியும் வெட்டியும் ஒரு நீண்ட கட்டுரை முன்பு வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில் 'மோதல் மூலமே…