திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு

ஸ்ரீனி சுகேது மேத்தா (authour of maximum city,which talks about mumbai and new york) அபிப்பராயப்படி,90களில் இருந்த அளவு "டான் கம்பெனிகள்" இன்று நம் இளைஞர்களை ஈர்ப்பதில்லை.இன்று இவர்களை ஈர்ப்பது தீவிரவாதம்.அதாவது…

கடிதம்

மலர் மன்னன்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, திண்ணையில் எனக்குக் கிடைத்துள்ள இடத்தை எவர் மீதும் அபாண்டமாகப் பழி சுமத்துவதற்கான வாய்ப்பாக ஒருபோதும் பயன் படுத்திக்கொள்ள மாட்டேன். மூப்பனார் பற்றிய எனது கட்டுரையில், எப்போதும் ராஜீவ் காந்தியை…

நான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை

ஜடாயு சென்ற திண்ணை இதழில் (மார்ச் 8, 2007) “காஞ்சி மடத்தில் ஒரு ஞானி” என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன் எழுதிய அழகிய கட்டுரையில் மறைந்த காஞ்சி பரமாசாரியார் அவர்களைப் பற்றி அற்புதமாக எழுதியுள்ளார்.…

கசக்கிறதா உண்மை….?

கோவிந்தராஜன் மலர்மன்னன், தனது உண்மை சிலருக்கு கசக்கலாம் என்ன செய்வது என்று விசனப்பட்டுக்கொள்கிறார்..... பிறர் எப்படியோ.... உண்மையென்றால் எனக்கு கசந்ததில்லை... அதற்கு எனக்கு உண்டான அனுபவமே சாட்சி... போன வருடம் சில சம்பவங்களால் கசப்பாக…

கடிதம்

சுப்புராஜ்திண்ணை ஆசிரியர் குழுவிற்கு, வணக்கம். சுப்புராஜ் எழுதுகிறேன். நான் சமீப நாட்களாகத்தான் திண்ணை மின்னிதழை வாசித்து வருகிறேன். எல்லோரும் தங்களின் கருத்துக்களை சுதந்திரமாக விவாதிக்க திண்ணை களமமைத்துக் கொடுத்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.…

ஆராய்ச்சிகள் எப்போதும் மேல்நோக்கியிருக்கும், சூழ்ச்சிகள் ஒருபோதும் ஆராய்ச்சியாகாது

எஸ்.காமராஜ் இந்த சமூகத்துக்கு ஒரு பொதுப்பார்வை தேவை இருக்கிறது. அன்பு நண்பர் மலர்மன்னன் உங்கள் சமூக அக்கறை மீதும், ஆராய்ச்சியின் மீதும் நான் குறை கூறவில்லை. ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்கிற ஸ்மரணை…

ரெ.கார்த்திகேசுவின் புதிய நாவல் “சூதாட்டம் ஆடும் காலம்” தலை நகரிலும் பினாங்கிலும் வெளியீடு

அறிவிப்புஆசியான் கவிஞர் சிங்கை க.து.மு.இக்பால் சிறப்புரை ஆற்றுகிறார். டாக்டர் ரெ. கார்த்திகேசு எழுதியுள்ள "சூதாட்டம் ஆடும் காலம்" நாவல் குவால லும்பூரில் வெளியீடு காணுகிறது. நிகழ்வு மார்ச் 10ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 4…

வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்

ஜடாயு சென்ற திண்ணை (1-மார்ச், 2007) இதழில் சாரு நிவேதிதாவின் தடாலடி சாய்பாபா சந்திப்பு பரவசத்தை முன்வைத்து நேசகுமார் எழுதியிருந்தது மிகவும் ரசிக்கும்படியாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது. சில விமரிசனங்கள். (“//” குறிகளுக்குள் இருப்பவை…