நிகழ்வு மார்ச்31 சனி- ஏப்ரல்1 ஞாயிறு கருமையத்தின் 3வது ஆண்டு (2007) நிகழ்வுகள் ரொறன்டோ கனடா கருமையத்தின் மூன்றாவது ஆண்டு கலை நிகழ்வுகள் மார்ச்31 சனி மற்றும் ஏப்ரல்1 ஞாயிறு தினங்களில் யோக் வ+ட்…
மலர் மன்னன் என்ன செய்ய, எனக்குத் தெரிந்த சம்பவங் களை நான் அறிந்தவரை, எனது கோணத்தில் அவை தென்பட்டவாறு சொல்கையில் சிலருக்கு அவை கசப்பாகப் போய்விடுவது தவிர்க்க இயலாதுதான். எனக்கு எவர் மீதும் தனிப்பட்ட…
அறிவிப்பு "இலங்கை இனப்பிரச்சனையும் தீர்வுத்திட்டமும் " அரசியல் கலந்துரையாடல் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக சகல இன வல்லுனர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் காணப்படும் ஆரோக்கியமான அம்சங்களை…
சு.கோவிந்தசாமிதிரு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் February 8 ம் தேதி எழுதிய புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும் என்ற ஆய்வுக்கட்டுரையில் எனவே அந்தணர்கள் திட்டமிட்டு பௌத்தத்தை ஒழித்தனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை' என்று முடிவைக்…
ஜடாயு சில நாட்கள் கழித்து திண்ணையில் ஜெயமோகன் எழுத்துக்களைப் பார்த்து மகிழ்ச்சி. என்றும் வற்றா ஜீவநதி - இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? என்ற தலைப்பில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய எளிய உரையின்…
கருத்தரங்கம் தமிழ்த்திணை (www.tamilthinai.com) சார்பு அமைப்பான சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் நடத்தும் சமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள் முதல் கருத்தரங்கம். நாள் : 03.03.2007 சனிக்கிழமை இடம் : பல்நோக்கு சேவை மைய…
அறிவிப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் - நடத்தும் "கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி" முதல் பரிசு ரூ.5,000/ இரண்டாம் பரிசு ரூ.3,000/ மூன்றாம் பரிசு ரூ.2.000/ ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். 2007-மார்ச்-20ஆம்…
அறிவிப்புநாட்டுப்புறவியல் உதவி மையம், 96 M G ரோட் நுங்கம் பாக்கம் சென்னை 34 நாள் 1/3/2007 மாலை 6 மணி velirangarajan2003@yahoo.co.in
Fr. Jegath Gaspar Raj Dear all my friends, I cordially invite you to the Chennai Sangamam from February 20 ? 26. More than 400 events…
அறிவிப்பு24/2/2007 சனிக்கிழமை பிற்பகல் 2 30 மணி