திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

நல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:

எண்கோணம் மரியாதைக்குரிய மலர்மன்னன் பற்றி கட்டுரை எழுதி, இஸ்லாமிய தீவிரவாதத்தை இஸ்லாமிய தீவிரவாதம் என சொல்லக்கூடாது என்று கூறியுள்ள நல்லடியாருக்கு நான்கு கேள்விகள்: 1. முகம்மதியர் அல்லாதவர்கள் முகம்மதியர்களுக்குத் தலைவர்களாக வருவதை எதிர்க்கிறீர்களா? 2.…

திசைகள் அ வெற்றிவேல் அவர்களின் கட்டுரை

குருராகவேந்திரன்ஜுலை 28 திண்ணை மின்இதழில் "மகத்தான பணியில் மக்கள் தொலைகாட்சி" என்கின்ற தலைப்பில் திசைகள் அ வெற்றிவேல் அவர்களின் கட்டுரை படித்தேன். அதில் சுரேஷ், ரமேஷ், தினேஷ் ஆகிய பெயர்களுக்கு உண்மையான அர்த்தம்கேட்டு பின்…

ம.இலெ.தங்கப்பாவுக்கு ‘சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது’ ‘

அறிவிப்புகடிதம்/அறிவிப்பு அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். ம.இலெ.தங்கப்பா(வயது 73) அவர்களின் 'உயிர்ப்பின் அதிர்வுகள்' என்னும் நூலுக்குப் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மீனாட்சி திருமண நிலயத்தில் வரும் 29/07/2007 அன்று முற்பகல் பத்து மணியளவில் நிகழவுள்ள விழாவில்…

பாண்டித்துரை கட்டுரை

கோட்டை பிரபுவணக்கம் பாண்டித்துரை தங்களின் தொட்டுவிடும் தூரம்தான் பிரபஞ்சன் கட்டுரையை படிக்க நேர்ந்தது. சில நிகழ்வுகளில் நானும் கலந்துகொண்டது நீங்கள் அறிந்ததே. கட்டுரையும் புகைப்படங்களும் உலகம் தழுவிய இலக்கிய ஆர்வலர்களை சிங்கப்பூரின் பக்கமும் திருப்பக்கூடும்.…

எழுத்தாளர் சா.கந்தசாமியுடன் ஒரு கலந்துரையாடல்

அறிவிப்புஎழுத்தாளர் சா.கந்தசாமியுடன் ஒரு கலந்துரையாடல் வாசிப்போம் சிங்கப்பூருக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சூர்யவம்சம் நாவலின் ஆசிரியர் திரு . சா. கந்தசாமி அவர்கள் சிங்கப்பூர் தேசிய நூலகவாரிய அழைப்பினை ஏற்று எதிர் வரும் ஜீலை 28 முதல்…

ஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம்களுக்கு 100% ஒதுக்கீடு…!!!

நல்லடியார் - தீவிரவாதம்,பயங்கரவாதம் பற்றி யார்தான் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு! மலர்மன்னனின் ‘ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!’ திண்ணைக் கட்டுரையை வாசித்த பிறகு இப்படித்தான் எண்ணத் தோன்றியது. "மலர்மன்னன்…

ஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா

அறிவிப்புஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா 21.07.2007 மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி சொக்கநாதன்பேட்டையில் அமைந்துள்ள தமிழ் திருமண மண்டபத்தில் ஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்புடன்…

கடிதம்

செல்விஅன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு 1.மக்கள் தொலைக்காட்சி பற்றிய கடிதங்களும், கட்டுரையும் மிகவும் சிந்திக்கவும் ஒப்புக்கொள்ளவும் வேண்டியவை. தமிழால் உயிர் வளர்க்கும் பெரியோர்கள் சிந்தித்து பார்க்கவேணும். அந்த தொலைக்காட்சியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டியது நமது கடமை.…

வலைப்பதிவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை

பாலபாரதிதோழமைக்கு வணக்கம். தமிழில் இருக்கும் வலைப்பதிவுகள் குறித்து அறிந்திருப்பீர்கள். வலைப்பதிவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறையை சென்னை பல்கலைக் கழகத் தமிழ்துறையோடு சேர்ந்து நடத்த இருக்கிறோம். விபரம் அறிய. http://tamilbloggers.org/blog/?p=3 பக்கத்தில் பார்க்கலாம். இன்னும்…