திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை குறிப்பிடத்தக்கது. திண்ணையில் எங்கள் பங்களிப்பின் நேர்மையை ஒருமுறை சாணைதீட்டிக் கொள்ள அது உதவியது. நான்கூட 'நகைச்சுவையும் வித்தியாசமானவையும்' பகுதியில்…

பொதுவாய் சில கேள்விகள்

எண்கோணம்மலர்மன்னனுக்கும், நல்லடியாருக்கும் பொதுவாய் சில கேள்விகள் வைத்தேன். பதில்களின் அடிப்படையில் உண்மை எதுவென ஆராயலாம் என. என்னுடைய கேள்விகள் இரு புறத்தாருக்கும் நடுவில் சமமாய் வைக்கப்பட்டது. நீதி மட்டுமல்ல, கேள்விகளும் இருவருக்கும் பொதுவில் வைப்பதுதான்…

உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12

அறிவிப்பு உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் ஆகஸ்ட் 11, 12 மதுரை நண்பர்களே, உயிர்மை பதிப்பகம் இரண்டு விழாக்களுடன் ஏழு புத்தகங்களுடனும் மதுரையை நோக்கி வருகிறது. மதுரை புத்தகக் கண்காட்சியையட்டி தமிழின்…

சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!

அறிவிப்புபாரதச் சுதந்திர தின விழா! சூழ்நிலைக் கைதிகளாய் நாம்... உறைந்திருக்கும் உணர்வுகளுக்கு உருக்கொடுப்போம் ! தவழ்ந்த பூமிதனில் தலை நிமிர்ந்து வணங்கிட வேண்டியதை, தடுமாறி வரவிழைந்த சிங்கையிலே தொடர்ந்திடுவோம் ! இந்தியத் திருநாட்டின் 61வது…

திலகபாமா புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ்

அழைப்பிதழ்நண்பர்களே எனது புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன்.வாய்ப்பு இருப்பவர்கள் கலந்து கொண்டு பெருமை படுத்துமாறு அன்போடு அழைக்கின்றேன் அன்புடன் திலகபாமா

கடிதம்

R.பாலா திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். இரண்டு வாரங்களுக்குமுன் திண்ணையில் தாஜ் அவர்கள், மலேஷியாவில் துன்புறும் ரேவதி என்ற பெண்ணுக்கு ஆதரவாய் திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றுமுகமாக எழுதிய கடிதம் கண்டேன். எந்தஒரு…

”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)

மதியழகன் சுப்பையா தமிழ் மொழியின் மேல் அதிகபடியாக உள்ள பற்றினால் பலர் பிறமொழிகளை கண்டபடி பேசியும் எழுதியும் விடுவது இயல்பானதே. பாபு என்றால் நாற்றமிக்கவன் என்று பொருள் கூறி முன் மொழிந்தவர்களையும் அதற்கு வரிந்து…

எண் கோணத்தின் நான்கு கோணக் கேள்விகளுக்கு எனது பதில்

மலர் மன்னன் திண்ணையில் நான் எழுதி வந்துள்ள கட்டுரைகளைப் படித்துவிட்டு, எண்கோணம் என்பவர் என்னிடம் கேட்டுள்ள நான்கு கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்தவரை பதில்களைத் தந்திருக்கிறேன். 1. ஹிந்து அல்லாதவர் ஹிந்துக்களுக்குத் தலைவராக வருவதை எதிர்க்கிறீர்களா?…

தேவமைந்தனின் ”புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்’ கட்டுரை அருமை!

பெஞ்சமின் லெபோஅன்புடையீர்! வணக்கம். நண்பர் தேவமைந்தனின் ''புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்' கட்டுரை படித்தேன், படி தேன் குடித்தது போல் சுவைத்தேன். உதிரிப்பூக்களை எடுத்து அழகிய மாலையாய்த் தொடுத்திருக்கிறார். நெஞ்சார்ந்த பாராட்டுகள்! புலமைக் காய்சலையும்…