May 17, 2008
மலர்மன்னன்பெயரின் முக்கியத்துவம் பற்றி ஒரு புதிய ஆதாரத்தைத் தேடியெடுத்துக் கொண்டுவந்து திண்ணையில் கடை பரப்பியிருக்கிற, இப்னு பஷீர் , முகமதியர்களிடையே "முகமதியம்,' 'முகமதியர்' என்றெல்லாம் அழைக்கப்படுவதற்கு ஆதரவு…
May 8, 2008
மலர்மன்னன் சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தின் மீது கைவைக்கும் எண்ணம் தமது அரசுக்கு இல்லை என்று தமிழக சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக அறிவித்து ஆறுதலளித்த முதலமைச்சர் கருணாநிதி,…
May 1, 2008
மலர் மன்னன் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய சமாசாரம். ஆனால் நேற்றுப் போலத்தான் இருக்கிறது. ஓர் அதிகாலையில் பிரும்ம முஹூர்த்தம் என்று சொல்வார்களே அம்மாதிரியான ஒரு வேளையில் பொட்டில்…
April 25, 2008
மலர் மன்னன்"காலச் சுவடு' மாத இதழின் 20 ஆண்டுகள், 100 இதழ்கள், 250 புத்தக வெளியீடுகளையொட்டி 2008 ஏப்ரல் 19 ஆம் நாள் சனிக் கிழமை சென்னை…
April 25, 2008
மலர் மன்னன் சென்னைக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தர், மரினா கடற்கரை எதிரே கட்டிடக் கலைநயம் மிக்க ஒரு விசாலமான மாளிகையில் சில நாட்கள் தங்கியிருக்க நேர்ந்து, அதன்…
April 17, 2008
மலர் மன்னன் ஆழ்ந்து யோசித்தோமானால் காலம் என்பதாக ஒன்று இல்லை, அது வெறும் மாயை என்பது புலப்படும். ஆனால் அந்த மாயையினை அவசியம் கருதி ஒரு நிஜம்…
April 10, 2008
மலர் மன்னன்"முற்போக்காளர்' என்கிற முகச் சாயம் பூசிக்கொண்டுள்ள சில தரப்பினர் டாக்டர் அம்பேத்கரை அவர் ஏதோ ஹிந்து சமயத்திற்கும் ஹிந்து சமூகத்திற்கும் பரம விரோதி என்பது போன்ற…
April 3, 2008
மலர்மன்னன்வட நாட்டுக்காரரான காந்திஜி முகமதியரை முஸல்மான் என்றும் முஸ்லிம் என்றும்தான் குறிப்பிட்டார், நான்தான் வேண்டும் என்றே முஸ்லிம்களை முகமதியர் என்று குறிப்பிடுகிறேன் என்று அன்பர் வஹ்ஹாபி என்…
March 20, 2008
மலர்மன்னன் கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் மலேசியாவின் பாரளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலின் தீர்ப்பு, நமது ஆழ்ந்த கவனத்திற்குரியது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம்தான் மலேசிய ஹிந்துக்கள் பொறுமையிழந்து,…
February 21, 2008
மலர் மன்னன் ரோமானிய ராஜீய ஏகாதிபத்தியத்தின் மத ரீதியான மேலாதிக்கப் பிரதிநிதியாகப் போப் என்கிற மத குரு ஐரோப்பிய கிறிஸ்தவ சமயம் முழுமைக்கும் தலைமை வகித்து, அங்குள்ள…