February 21, 2008
மலர் மன்னன் 2008 பிப்ரவரி 8 அன்று கஸ்தூரி ராஜாராம் இறைவனடி சேர்ந்தார். அந்த திராவிட இயக்க முன்னணியாளர், ஈ. வே.ரா வின் அத்தியந்த சீடர், தமது…
February 7, 2008
மலர்மன்னன்நண்பர் கே. எம். ஆதிமூலம் இனி நேரில் சந்திக்கப்பட முடியாதவராகிவிட்டார் என்ற தகவல் ஜனவரி 15 அன்று குறுஞ் செய்தியாக எனக்கு வந்தபோது தமிழ் நாட்டிற்கு வெளியே…
February 1, 2008
மலர்மன்னன் மோடியின் ஸடன் ரிமூவல் நிகழ்ந்தலொழிய நமக்கு கதிமோட்சம் இல்லை என்று கரன் தாப்பர் எழுதியமைக்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்யப்போக, அது பல கோணங்களில் சிந்தனைகளைத் தோற்றுவித்திருப்பது…
January 17, 2008
மலர்மன்னன் ஊடகச் செய்தியாளர் கரன் தாப்பர் ஒரு குறிப்பிட்ட தொலைக் காட்சி அலைவரிசையில் பிரபலமானவர்களிடம் தாம் மேற்கொள்ளும் நேர் காணலுக்குச் சாத்தானின் வழக்குரைஞர் என்று பெயர் சூட்டிக்…
January 17, 2008
மலர் மன்னன் கரன் தாப்பர் பற்றிய எனது கட்டுரைக்கு அன்பிற்குரிய வாசகர் வஹ்ஹாபி அவர்கள் எழுதிய எதிர்வினையைப் படித்து மகிழ்ச்சியடைந்தேன். திண்ணையில் வெளியான எனது கட்டுரைகள் எல்லாவற்றையுமே…
January 10, 2008
மலர் மன்னன் சென்னையில் லா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுக்கும் விழாவை ஏற்பாடு செய்த எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன், அந்தக் கூட்டத்தில் நான் பேசிய…
January 10, 2008
மலர்மன்னன் ஹிந்துஸ்தானத்தின் சந்தை மிகப் பிரமாண்டமான சந்தை. இங்கு நூறு கோடியையும் தாண்டிவிட்ட மக்கள் தொகையில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்து வருவதோடு, தன்…
January 4, 2008
மலர் மன்னன் இதுவரை எந்த எழுத்தாளருக்கும் அமையாத விதமாகத்தான் அமைந்துவிட்டது, லா. ச. ரா. வுக்காக எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன் எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுக்கும் விழா…
January 4, 2008
மலர்மன்னன் குலசேகரர் நமக்குத் தெரியும். அரசர். அரியணையில் அமர்ந்து நீதி பரிபாலனமும் ஆட்சி நிர்வாகமும் செய்தவர். எனினும் அரவணையில் அறிதுயில் செய்யும் விஷ்ணுப் பிரேமையில் மூழ்கித் திளைத்து,…
January 4, 2008
மலர் மன்னன் ஊடகங்களின் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் விஷமப் பிரசாரம் மட்டுமின்றி விஷப் பிரசாரமே செய்யும் நபர் ஒருவர் நம்மிடையே நடமாடி வருகிறார். எதைப்பற்றியும் தயங்காமல்…