திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மலர் மன்னன்

Total Contribution: 178 Articles

மலர் மன்னன்

காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 4

மலர்மன்னன்பாகிஸ்தான் உதவி வேண்டாம் "எங்களுக்குப் பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவி எதுவும் தேவையில்லை. உள்ளே புகுந்துள்ள ஆக்கிரமிப்பளர்களான வனவாசிகளை விரட்ட இந்திய ராணுவமே போதுமானது. பாகிஸ்தான் எங்கள் விஷயத்தில்…

காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1

மலர்மன்னன்ஹிந்துக்களுக்கு மதம் என்பது ஆன்மிக முன்னேற்றத்திற்கான படிக்கட்டு. ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், முகமதியம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களுக்கோ, மதம் என்பது உலகம் முழுவதையும் வசப்படுத்திக் கொள்வதற்கான ஓர் அரசியல்…

கிறிஸ்தவ பயங்கர வாதம் – ஒரு சர்வ தேச நிஜம்

மலர்மன்னன் தென் அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பவிலும் கூடக் கிறிஸ்தவம் மிகக் கொடுமையான வன்முறையின் மூலமாகத்தான் நிறுவப்பட்டது. அவ்வளவு ஏன், கர்நாடகத்தின் மேற்குக் கடலோரமும், கோவா என்று பெயர்…

“கூடா நட்பல்ல: தேடா நட்பு!’ ராஜாஜி உறவு பற்றி அண்ணா

மலர்மன்னன் 1962 ஃபிப்ரவரி 24 ஆம் நாள் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதிக்கான பொதுத் தேர்தல் நடைபெற்ற தினம். செங்கற்பட்டு மக்களவைத் தொகுதிக்கும் அன்றுதான் வாக்குப் பதிவு.…

காஷ்மீர் நிலவரம்: இனியாகிலும் வருமா புத்தி?

மலர்மன்னன் காஷ்மீரில் இன்று நடப்பது ஹிந்துஸ்தானத்திற்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை மணி என்பதைப் புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம் இனியாகிலும் சமபந்தப்பட்டவர்களுக்கு வர வேண்டும். காஷ்மீர மக்களுக்குத் தங்கள் மாநிலத்தின்…

தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா

மலர் மன்னன் "நலந்தானா' என்று அண்ணாவிடம் கண்ணதாசன் தன் பாடலால் விசாரித்ததுபற்றி ஒரு நெகிழ்ச்சியான மன நிலையில் எழுதப் போக, ஏராளமான மின்னஞ்சலகள் வந்து குவிந்து விட்டன.…

“மறக்கவே மாட்டோம்”

மலர்மன்னன் "யூ.எஸ்.எஸ். நியூ யார்க்.' அமெரிக்கக் கடற்படையின் பயன்பாட்டிற்கென அண்மையில் உருவாக்கப்பட்ட ஐந்து நவீன ரகப் போர்க் கப்பல்களில் கடைசியாகக் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கப்பல், கடல்…

அண்ணாவின் வாழ்க்கையில் 1962

மலர்மன்னன் அண்ணா அவர்களின் வாழ்க்கையில் 1962 ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டு. அந்த ஆண்டிலிருந்துதான் அண்ணா அவர்களின் குரல் தமிழ் நாட்டில், தமிழ் தெரிந்தவர்களின் செவிகளில்…

அமர் நாத்: ஜம்மு ஹிந்துக்களின் பிரச்சினை மட்டுமா?

மலர்மன்னன்ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு மாதங்கள் மட்டுமே வந்து வழிபட்டுச் செல்ல முடிகிற அமர் நாத் பனி லிங்க குகைக் கோயிலின் அருகாமையில் யாத்ரிகர்களுக்குத் தாற்காலிகமாகச் சிறிது…

நலந்தானா அண்ணா?: பாட்டால் நலம் விசாரித்த கண்ணதாசன்

மலர் மன்னன் ஜூலை 11, 2008 வெள்ளிக் கிழமை. வழக்கத்திற்கு மாறாகப் பிற்பகலிலேயே வீடு திரும்பி வழக்கத்திற்கு மாறாகவே தொலைக் காட்சிப் பெட்டியையும் இயக்கியபோது கேடிவியில் "தில்லானா…