திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அன்பிற்கோர் அஞ்சலி..

மோகனா ஒரு அன்பு காவியம் முடிந்து விட்டது. என் நட்பு வீணையின் நரம்பு அறுந்து விட்டது. நட்பின் இலக்கணம் அறிய வைத்தாய் அன்பின் அடைக்கலமாய் வாழ்ந்து வந்தாய்.. என் பிரிய தோழி, உன்னை பார்க்கும்…

அவரவர் வாழ்க்கை

வசீகர் நாகராஜன் பொருட்காட்சியில் அப்பாவிடம் அடம்பிடித்து அழுதுவாங்கிய பொம்மை காருக்கு அண்ணாவுடன் கட்டிப்புரண்டு சண்டையில் உடைந்திட்ட பற்கள் விடுமுறை மாலையில் பொழுதுபோக்க மாடித் தண்ணிர் தொட்டி சுவற்றில் மழழை ஆசிரியராய் கையில் பிரம்புடன் அன்புத்…

சான்ாீஸ் மலை அழகி

ரவி(சுவிஸ்) சான்ாீஸ்! கோலம் கொள் கொள்ளை கொள்ளையாய் கூந்தலாய் முகில் விாித்து உச்சி வழிந்து முகம் மறைத்து ஏமாற்றினாய் எனை சென்ற தடவை. இறுமாப்பின்றி உட்கார்ந்திருக்கிறாய் இன்று நீ. வானத்தை அதன் எட்டா இருப்பிலே…

கண்களே! கண்களே!

புஷ்பா கிறிஸ்ரி கண்களே! கண்களே! என்களின் கண்களே! பெண்களின் கண்களே! விண்ணை ஆழும் கண்களே! அந்த நகைக்கடைக்குள் எந்த நேரம் போனாலும் சொந்தமாய் மிஞ்சுவது என்ன ? ஒரு நகை தான்... அதெப்படி ஒவ்வொரு…

சிறப்பு தள்ளுபடி

நந்தா, வேலூர் அறுபது பவுன் நகை... சின்னதா( ?) ஒரு வண்டி கோட்டு சூட்டு இத்யாதி சாமான் செட்டு இன்னபிற ரொக்கப் பணம் அ... சொச்சம்... காசாசை எனக்கில்ல... குடுத்த வாக்கு முக்கியம்... கொண்டு…

சொந்தம்

பிரியா ஆர்.சி. மலரின் மனம் கனியின் சுவை பறவை குணம் மழையின் இசை இரவல் சுகம் மட்டுமே! சொந்தமாக்குங்கள் அனைத்தையும் மலர் போன்ற சிரிப்பால் கனிவான சொல்லால் நலம் தரும் நட்பால் கள்ளமில்லா அன்பால்!…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 8 – தொடர்கவிதை

கோபால் வாகனம் விரட்டிய நாயகன் திரையரங்கு அருகில் நெருங்கினான் இல்லை! தீவிரவாத நச்சுப் புகைக்குத் தீண்டாமை ஏது ? நகர வாழ்க்கையின் அமைதியை அது மூச்சுத் திணறலில் மூழ்கடித்திருந்தது. சற்று முன் காதல் பறவைகளின்…

பனி தூவும் பொழுதுகள்…!

புகாரி - கனடா அடடா இது என்ன அழகு... ? ஆகாயம் பூமி இடைவெளி நிறைத்து இனிப்பாய் அசையும் இந்த மல்லிகைப் பூப்பந்தல் எவரின் உபயம்... ? வெள்ளிக் காசுகளை அள்ளி இறைத்து ஒருவரையும்…

விளங்காத விந்தை. வியப்பு கொள்ளும் நம் சிந்தை.

வ.ந.கிரிதரன் - விரிந்திருக்குமிந்த வான் என் நெஞ்சினில் இனம்புரியாததொரு களிப்பினை விடைதெரியா பல் வினாக்களை எழுப்பிட எப்பொழுதுமே தவறியதில்லை. சூழல் தெரியா மலை முகட்டில் அல்லதோர் குன்றில் அல்லது உயர்வானதொரு புல்வெளியில் அண்ணாந்து படுத்திருந்து…

பாரதி தரிசனம்

ஜடாயு இனியொரு விதி செய்த பிரமன் - அதை எந்த நாளும் காக்கச் சொன்ன திருமால் ஜகத்தினை அழிக்கப் புறப்பட்ட ஜடாதரன் பகைவனுக்கருளும் நன்னெஞ்சம் வேண்டிப் பாடிய புத்தன் ஒளிவளரும் தமிழ் வாணி88 செம்மைத்…