திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

கரிச்சான் குஞ்சு – தோற்றம் தரும் முரண்கள்

வெங்கட் சாமிநாதன் கரிச்சான் குஞ்சுவை எண்பதுகளின் ஆரம்பத்தில் முதன் முதலாகப் பார்த்த போது அவருக்கு அறுபத்து ஐந்து வயதுக்கு மேலிருக்கும். முரண்களின் உருவமாக இருந்தார் அவர். நல்ல கருத்த பருமனான தேகம். நரைத்த சிறிய…

நற்குணக் கடல்: ராம தரிசனம்

ஜடாயு தவத்திலும், கல்வியிலும் சிறந்த நாரத மகரிஷியைப் பார்த்து முனிபுங்கவர் வால்மீகி கேட்கிறார் - "உலகில் தலைசிறந்த குணவான் யார்? வீரன் யார்? தர்மத்தை அறிந்துணர்ந்தவன், செய்ந்நன்றி மறவாதவன், சத்தியத்தில் உறுதியாக நிலைபெற்றவன் யார்?"…

திசைகளைநோக்கி விரிவடையும் கோடுகள்

பாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் ஜூனியர் விகடன் வார இதழில் கி.ராஜநாராயணன் "கரிசல் காட்டுக் கடுதாசி" என்னும் தலைப்பில் ஒரு தொடரை எழுதினார். அத்தொடரில் செவிவழிச் செய்தியாக அறிந்தவர்கள் என்றும் நேரில் பார்த்துப் பழகியவர்கள் என்றும்…

எழுத்தறிவு அற்றவர்களின் எண்ணறிவு

புதுவை ஞானம் வீட்டுச் சுவற்றில் பால்காரிகள் புள்ளியிட்டு அடையாளம் வைத்து இத்தனை சேர் பால் கொடுத்திருக்கிறேன் எனக் கணக்கிடுவதை மூத்தோர் அறிவர். ஒரு மாட்டின் முகத்தைக் கொம்புகளோடு வரைந்து ஏழோ எட்டோ புள்ளிகள் வைத்தால்…

அலாஸ்கா கடற் பிரயாணம் – நான்காம் பாகம்

தேவராஜன்தொடர்ச்சி - கரைப் பயணம் 12. எட்டாம் நாள் - டல்கேட்னா சென்ற பாகத்தில் நாங்கள் ஸேவார்டு துறைமுகத்தில் டான் பிரின்சஸ் கப்பலி லிருந்து இறங்கி விட்டதாகச் சொன்னேனல்லவா? எங்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு…

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்

லதா ராமகிருஷ்ணன்எந்த ஒரு மொழியின் அளவிலும் சரி, ஒரு மொழியின் மொழியியல்சார் வளர்ச்சி மேம்பாட்டிற்கும் அதன் , இலக்கிய, சமூக அளவிலான வளர்ச்சி- மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு காலங்காலமாக் முக்கியப் பங்காற்றி வந்திருக்கிறது; பங்காற்றி வருகிறது.…

கலைப்படம் – தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்

தாஜ்கனவுகளைச் சுட்டு காசு பார்க்கும் வியாபாரத்தில் அதிஷ்டம் வாய்ந்தது சினிமா! இதில் அமெரிக்காவின் தாயாரிப்புகள் அமர்க்களப் படுத்துவது என்றால், அடுத்த கலக்கல் இந்திய தயாரிப்புகள்தான். படங்களின் எண்ணிக்கைகளில், தொழில் நுட் பத் திறமைகளில், இன்னும்…

குரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….

ஜெயமோகன் ஒரு மாமியார் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். மருமகள் சீதனமாகக் கொண்டுவந்த செம்புப்பானையை மாமியார் கையில் வாங்கிப் பார்த்தார்களாம். தலைகீழாக. அதன் மேல்பகுதியை தடவிப்பார்த்து 'இதென்ன , ஒரு பானை என்றால் அதற்கு வாய் இருக்கவேண்டாமா?…

அம்பையின் எழுத்து

லதா ராமகிருஷ்ணன்(இலக்கியத்திற்கான விருதுகளும், பிறவேறுஅங்கீகாரங்களும் தரமான படைப்பாளிகளுக்குக் கிடைத்தால் நல்ல எழுத்துக்களை நாடிப் படித்து வரும் வாசகர்களுக்கு அது மிகுந்த மனநிறைவைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய மனநிறைவு 2006ம் ஆண்டு 'விளக்கு' பரிசு…

வெர்ரியர் எல்வின்: ‘இந்தியப் பழங்குடிகளின் நலத் தந்தை’ தன்னைப் பற்றி எழுதியவை

தேவமைந்தன் இந்தியப் பழங்குடிகளின் நலத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட பிரித்தானிய வெள்ளையர் வெர்ரியர் எல்வின். ‘புக்வென்சர்’ நிறுவனத்தின் வாசகர் வட்ட வெளியீடாக சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் அவர் நம் நாட்டுப் பழங்குடி மக்களோடு கொண்டிருந்த…