திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

கடித இலக்கியம் – 50 – தொடர் முடிவு

வே.சபாநாயகம் கடிதம் - 50 திருப்பத்தூர்.வ.ஆ. 1-3-65 பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு, வணக்கம். ஜெயகாந்தனின் 'உன்னைப்போல் ஒருவன்' படம் அருமையாக வந்திருக்கிறது. "இந்தப் படம் சேரிவாழ் மக்களைப் பற்றியது; அவர்களின் உணர்ச்சிகளைப் பற்றியது;…

எஸ்.வி.வி. என்னும் எஸ்.வி.விஜயராகவாச்சாரியார்

வெங்கட் சாமிநாதன். "அந்நாட்களில், நாம் நம் மனைவியரை நாமே தேர்ந்துகொள்வதில்லை. நம் முன் அவர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அவ்வளவே. ஏன் இது பற்றி யாரும் கவலைப்படவேண்டும்?. நாம் நம்…

தங்கப்பாவின் கவிதையுலகம் – துலக்கமும் ஒடுக்கமும்

பாவண்ணன் தங்கப்பாவின் கவிதையுலகம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கால நீட்சியையுடையது. பாரதியார், வள்ளலார், பாரதிதாசன் ஆகிய மாபெரும் ஆளுமைககளின் தொடர்ச்சியாகத் தமிழில் இயங்கிய சக்தியாக அவரை அடையாளப்படுத்தலாம். யாப்புவடிவில் அவர் சொற்கள் ஓர் அருவியைப்போல விழுந்துகொண்டிருப்பதைப் பார்க்க…

மாதந்திர கவிமாலையின் சிறப்பு சந்திப்பு

கோட்டை பிரபுசீனப்புத்தாண்டையும் சிறப்பித்து 81வது கடற்கரைச்சாலை மாதந்திர கவிமாலையின் சிறப்பு சந்திப்பு 18.02.2007 அன்று சிங்கப்பூரகத்தில் உள்ள கிழக்கு கடற்கரைச் ப+ங்காவில் நடைபெற்ற நிகழ்வின் பகிர்வு உங்களுடன். எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது…

புத்தக விமர்சனம் கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்

விழியன் வெளியீடு – Books For Children, பாரதி புத்தகாலயம் பாரதி புத்தகாலயம் சார்பாக சென்ற ஆண்டு(2006) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ஏராளமான புத்தகங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'கிறுகிறுவானம் ' என்ற சிறுவர்…

மருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)

கோவிந்தசாமிமருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2) இலங்கை எங்கே இருந்தது? வால்மீகி ராமாயணத்தின்படி “மேருமலையின் முறிந்த சிகரம் ஒன்று தெற்குச் சமுத்திரத்தின் கரையில் உள்ளது. அது மூன்று உச்சிகளை உடையது. திரிகூடமலை என்று பெயர்…

ஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்

நாகூர் ரூமிஅன்பான நண்பர்களுக்கு வணக்கம். இன்று பகல் (மார்ச் 13, 2007) எனக்கு கூரியரில் ஒரு இன்ப அதிர்ச்சி வந்தது. அதுதான் எனது 17வது நூலின் பிரதிகள். ஆம். ஹோமரின் 'இலியட்' காவியத்தின் முழு…

பெண் எழுத்து

திலகபாமா( திருச்சியில் பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் நடந்த சாகித்ய அகாதமி நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப் பட்ட கட்டுரை ) பெண் தன் எழுத்தை எந்தப் புள்ளியிலிருந்து துவங்குகின்றாள். விடிவெள்ளியிலிருந்து அது கிளம்புவதில்லை. இருளில்…

சுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

புதுவை ஞானம் . ‘ அந்த அழகிய மரம்’ என்ற நூலினைத் தமிழாக்கம் செய்ய உட்கார்ந்து பல்வேறு சொந்த சோகங்களால் தொய்வு ஏற்பட்ட ஒரு இடைவெளியில், வெறுமனே திண்ணைப் பள்ளியில் மட்டும் பயின்ற போதிலும்…

தூர்மண(¡) குச்சு

கே ஆர் மணிகிட்டதட்ட முடிந்தவிட்ட இரவு. அந்த அக்ரஹாரத்தின் ஒரு வீட்டில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். என்னை முழுவதுமாய் அடிக்கும் ஞாபக அலைகள். உள்ளுக்குள் ஈரமாவதை உணர்ந்தேன். "ஏய் ! இது அப்பா பொறந்த…