அறிவிப்புமாற்றுத்திரை குறும்படம்,ஆவணப்படம் திரையிடல்... அறிவியல்.தொழில்நுட்பம் வளர்ந்து ஊடகவளர்ச்சி கைக்கு எட்டியுள்ள வேளையில் ஒற்றைக் கதாநாயகனைத் தேடித் திரைப்பட அரங்கிற்கு ஏன் செல்லவேண்டும்? என்னும் வினா எழுந்துள்ள சூழலில் புதுச்சேரி மாநிலக் கலைஇலக்கியப் பெருமன்றமும்,வல்லினம் காலாண்டிதழும்…
மலர் மன்னன் நான் மிகுந்த கவனத்துடன் வாசிக்கும் கட்டுரைகளை எழுதுபவர்களுள் பி எஸ் நரேந்திரன் முக்கியமானவர். செப்டம்பர் 20, 2007 இதழ் திண்ணையில் ஒரு சுனாமியின் பின்னே என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையைப்…
அழைப்பிதழ் காருண்யா கருணாகரமூர்த்தி நடன அரங்கேற்றம் அழைப்பிதழ் அழைப்பிதழ்
அறிவிப்புகவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 84 ஆம் பிறந்தநாள்விழா புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் பிறந்தநாள் விழாவினைஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது.இந்த ஆண்டிற்குரிய விழாவைச் செப்டம்பர் 21 வெள்ளிக்கிழமை…
ஹமீது ஜாஃபர் கடந்த இரண்டு வாரங்களாக ஹெச். ஜி. ரசூலின் பிரச்சினைக் குறித்து திண்ணையில் வந்த செய்திகள் என்னை அதிரவைத்தது. அவரை காஃபிர் என்று அங்குள்ள உலமாக்கள் சபையால் தீர்ப்பளித்திருப்பதும், அந்த ஊர் சமுதாயம்(ஜமாஅத்)…
தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பெரியார் குறித்த என் கட்டுரையைச் சிறப்பாக வெளியிட்டதுடன், அதற்கான படத்தையும் தெரிவு செய்து வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. ஸ்ரீனி'யின் 'அந்த நாள் ஞாபகம் - பாட்டுக்கு பாட்டெடுத்து...'-- நகைச்சுவையோடு…
மன்சூர் ஹல்லாஜ் தக்கலை ஜமாத்தாரும் ஒரு பத்வாவால் ஹெச்.ஜி.ரசூலை எதிரியாக்கி தீர்ப்புரைத்திருக்கிறார்கள். ஜமாத்துகளுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது..? ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்... மனிதனை விடுதலை செய்யும் புதிய கருத்துக்கள்,நடைமுறைகள்,உலகெலாம் எழுந்து வருகின்றன. பழமைவாத…
நெய்தல் இலக்கிய அமைப்புகண்மணி குணசேகரனுக்கு சுந்தர ராமசாமி இலக்கிய விருது நெய்தல் இலக்கிய அமைப்பு செய்தி neythalkrishnan@yahoo.com
கா.முத்துகிருஷ்ணன் வணக்கம் விநாயகர் சிலைகளை கடலில் போட்டு கரைக்கும் பொழுது கவலைப்படும் மங்களத்தின் நெஞ்சம் அதே விநாயகரை களிமண் சிலை வடிவத்தில் கரைக்கும் பொழுது கலங்கவில்லையா? விநாயகர் ஊர்வலத்தில் இளவட்டங்கள் குடித்துவிட்டு விசிலடித்து கும்மாளமடிக்கிறார்கள்…
கே.பாலமுருகன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, திண்ணை.காம் மின்னியல் வாரப் பத்திரிக்கையில் என்னுடைய “இதற்கு முன்” என்ற கவிதையை வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் நம் கையடக்கத்தில் தவழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு…