கோட்டை பிரபு அயல் நாடுகளில் பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரபல கலைஞர்கள்,தலைவர்கள் அவரவர்தம் பிறந்த நாட்டின் பெருமை பேசவேண்டியவர்கள், அதைச்செய்யாவிட்டாலும் இகழ்ச்சியாக்காமல் இருக்கவேண்டும். அதற்கு மாறாக, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த…
அறிவிப்பு அக்டோபரிலிருந்து முதல் ஞாயிறுகளில் மாலை 4 மணி
அறிவிப்புபுக்குத்தீமா சமூகமன்றத்தின் பட்டிமன்றம் அறிவிப்பு
அறிவிப்புஹெண்டர்சனின் 20-வது பட்டிமன்றம்
அறிவிப்புNfsc announces the Release of Video Documentary "Folklore of the Transgender Community in Tamil Nadu".
அறிவிப்புMarappachi Presents Kaalak Kanavu A Docu – Drama on Women in Public Space in Tamil Nadu Script: V.Geetha Direction: A.Mangai Date: 13.10.2007 Time: 4.00 PM…
பத்ரிநாத் திருகே ஆர் மணி அவர்கள் நீண்ட கேள்வி பதில் பகுதியில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கும் சேர்த்து பதில் அளித்தால் நன்றாக இருக்கும். 1) ராமர் பாலம் என்பது மனிதனால் உருவாக்கப் பட்டதா இல்லை என்ற…
பரகாலன்அன்பார்ந்த ஐயா வணக்கம் பல, நமது தொல்லியல் துறை தொல்லை தரும் துறையாகத்தான் இருக்கிறது, ஏதாவது பழம் பெரும் நினைவுச் சின்னங்கள் இயற்கை மரணமடைய வேண்டுமானால் நமது தொல்லியல் துறையிடம் கொடுத்து விடலாம். ஜெயா…
பாப்பாடு வணக்கம். ராமர் சேது பற்றி பல கருத்துக்களும், கடிதங்களும் படித்தேன். பெரும்பாலும், மதசார்புடையோரே எழுதியிருந்தனர். நான் மதசார்பற்றவன் என்ற முறையில் எனது கருத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். ராமர் சேதுவையும், கண்ணகி சிலையையும் கொஞ்சம்…
September 27, 2007 • By
ஸ்ரீனி
ஸ்ரீனிஅன்புடன் ஆசிரியருக்கு, முதலில் திரு.தேவமைந்தனுக்கு என் நன்றி. அன்றைய சூழலில் ஊரோடு ஒத்து,சக மனித உணர்வுகளை மதித்து வாழும் மனநிலை இருந்தது.சாதி,மத சமாச்சாரங்கள் இன்று இருப்பது போல உறுத்தலாக இருந்தது இல்லை. நினைத்ததும் இல்லை.அந்த…