திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

‘மின்தமிழ்’ உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள்

அறிவிப்புவணக்கம் 'மின்தமிழ்' உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள் - மின்தமிழ். தமிழில் இதுவரை இல்லாதிருந்த சொற்பிழைத் திருத்தி, சொற்பிழைச் சுட்டி, தமிழ் இலக்கணச் சுட்டி(எழுத்ததிகாரம்) ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரே தமிழ் மென்பொருள் மின்தமிழ் மென்பொருள்…

தமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா!

அறிவிப்புதமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா! நாள் : தி.பி. கடகம்(ஆடி) (-09-08-2008) காரி(சனி)க்கிழமை மாலை4-30 மணி இடம் : சோலைமகால் திருமணமண்டபம் திருச்சி நெடுஞ்சாலை, விழுப்புரம் தலைமை : எழில்.இளங்கோ வரவேற்புரை :…

ஞாநி நடத்தும் பயிற்சிப் பட்டறை

அறிவிப்பு மும்பையில் எழுத்தாளர் பட்டறை : வருகிற ஞாயிறு ஆகஸ்டு 10ம் தேதி மும்பை கோரகான் விவேகானந்தா கல்லூரியில் திரு. ஞானி அவர்கள் எழுத்தாளர்களுக்கான பட்டறையை நடத்தவிருக்கிறார். மும்பை பத்திரிக்கை எழுத்தாளர்கள், ஊடகத்தில் பணிபுரிபவர்கள்,…

‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது

அறிவிப்புஅன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். நம் பெருமிதத்துக்குரிய கலை ஆளுமையான ஆதிமூலம் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள், அவரது பெயரில் அவரது ஓவியமெனப் போலியான ஒன்றைச் சென்னை கண்காட்சிக்கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றுள்ளது. அது கண்டுபிடிக்கப்பட்டு,…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி–2008”!

தகவல்: நா.முத்துநிலவன்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் "கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி--2008"! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.…

வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 செப்டம்பர் மாதம் 11ம் தேதி வடக்கு வாசல் நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. நான்காம் ஆண்டுத் துவக்க விழாவினைக் கொண்டாடும் வகையில் தலைநகரில் ஒரு…

தமிழாசிரியர்களுக்கான இலக்கிய கருத்தரங்கம்

அறிவிப்புமலேசிய கோலா மூடா தமிழ்மொழி பாடக்குழுவும் சுல்தான் அப்துல் அலீம் ஆசிரியர் கழகமும் இணைந்து நடத்தும் தமிழாசிரியர்களுக்கான இலக்கிய கருத்தரங்கம் 02-08-2008(சனிக்கிழமை) அமர்வு 1 “இலக்கியமும்-வாசிப்பும்-வளர்ச்சியும்” டாக்டர்.ரெ.கார்த்திகேசு காலை மணி 8.30 முதல் 10.30வரை…

ஏலாதி இலக்கிய விருது 2008

அறிவிப்புThursday, July 31, 2008, 9:07 AM தொடர்ந்து 5 -வது வருடத்தில் இவ்வாண்டு கவிதை நூலுக்கான இரு சம பரிசுகள் கவிதைத் தொகுப்புக்கள் 2006 - 2008 காலகட்டத்திற்குள் வெளிவந்திருக்க வேண்டும் இருபிரதிகள்…