திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

அரிமா விருதுகள் 2008

அறிவிப்பு அரிமா குறும்பட விருதுகள் 2008 ===================================== சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த குறும்படங்களை அனுப்பலாம். சக்தி விருது 2008 ===================== சிறந்த பெண் படைப்பாளியின் நூலுக்குப் பரிசு. கடந்த…

‘காற்றுவெளி’ –

அறிவிப்புதயாராகிறது! ‘காற்றுவெளி’ (இலக்கிய சிறப்பிதழ்) கவிதை சிறுகதை நூல் விமர்சனம் அரங்கியல் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் ஆசிரியர் குழுவின் தேர்வில் தொகுப்பிற்கு நீங்களும் எழுதலாம். இறுதித் திகதி: 30.09.08 ஆக்கங்கள் அனுப்பவேண்டிய முகவரி: சு.…

குறும்படப்பயிற்சிப் புகைப்படங்கள்

ப.திருநாவுக்கரசுஅன்புடையீர் வணக்கம், ஆகஸ்ட் 8 முதல் 14 வரை மதுரையில் 7 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற குறும்படப்பயிற்சிப் புகைப்படங்கள் ஆர்குட்.காம்-இல் நிழல் என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பினை பார்க்க விரும்பினால் ஜிமெயிலில் இணைய முகவரி…

பயங்கரவாத நினைவுச் சின்னங்கள்!

இப்னு பஷீர் "பயங்கரவதிகளால் மும்பையில் பங்குச் சந்தைக் கட்டிடம் போன்ற கேந்திரப் பகுதிகள் குறி வைத்துத் தாக்கப் பட்டன. அதன் விளைவாகச் சிதறிய இடிபாடுகளைத் திரட்டி ஒரு சிற்பமோ வேறு ஏதேனும் நினைவுச் சின்னமோ…

தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்

புதியமாதவி, மும்பைகுசேலன் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்ன தான் சொல்லுங்க.. குசேலன் பற்றி எத்தனைப் பேர் விமர்சனம் எழுதினாலும் ஏற்கனவே தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம் மாதிரி "நச்"சுனு இருக்காது!!.…

முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்

முனைவர் தி.நெடுஞ்செழியன்மின்தமிழ் அன்பர்களுக்கு வணக்கம். புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத் துறைப் புலத்தலைவர் முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராக பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளார். புதிய இயக்குநரான கரு.அழ.குணசேகரன் அவர்கள் மதுரை தியாகராசர் கலைக்…

ஏலாதி இலக்கிய சங்கமம்

அறிவிப்புஏலாதி இலக்கிய சங்கமம் ஆகஸ்ட்15,தக்கலை ,குமரிமாவட்டம் காலை 10 மணி கவிதைப் பயிலரங்கம் பங்கேற்பு: தமிழச்சிதங்கபாண்டியன்,சுகிர்தராணி, யவனிகாசிறீராம்,தேவேந்திரபூபதி ஹெச்.ஜி.ரசூல்,நட.சிவகுமார்,ஜி.எஸ்.தயாளன் ஏலாதி இலக்கியவிருது பரிசளிப்பு சிறந்த கவிதை நூல்களுக்கான இரு சம பரிசுகள் இவ் வருடம்…