அறிவிப்புநூல் விமர்சன அரங்கு அறிவிப்பு
அறிவிப்புமகாகவி பாரதி நினைவரங்கம் அறிவிப்பு
அறிவிப்பு . கனடாவில், லாப நோக்கமற்ற இயக்கமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக…
தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். சி. ஜெயபாரதன் ஐயா அவர்களின் மொழியாக்கமான 'உன்னத மனிதன்' என்ற பெர்னார்ட் ஷா அவர்களின் நாடகத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும் என்னை வியக்க…
அறிவிப்புஏழாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா - படைப்புகளுக்கான கோரல் அறிவிப்பு
மனுஷ்ய புத்திரன் 1.உயிரோசை (www.uyirmmai.com) வெளிவந்துவிட்டது உயிரோசை உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்-செப்டம்பர் 1 முதல் உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ் தமிழில் இணைய எழுத்திற்கு இன்னொரு பரிமாணம் சேர்க்க இப்போது…
அறிவிப்புயமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு 28 ஞாயிறு செப்டம்பர் 2008 மாலை 2.30 -- 07.00 Quakers Meeting House Bush House, Wanstead London E11 3AU தலைமையுரை திரு.…
புவனா முரளிஅன்புடையீர், வணக்கம். சேவலயாமுரளிதரன் அவர்களது படைப்பான “வையத் தலைமை கொள்” எனும் நூல் வானதி பதிபாகத்தாரால் பிரசுரிக்கப்பட்டு, நூல் வெளியீட்டு விழா 01/09/2008 அன்று சென்னை, தியாகராய நகர் வாணி மஹால் அரங்கில்…
செய்தி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா இன்று 28.08.2008 வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு மதுரையில் உள்ள திருவள்ளுவர் அரங்கம் நான்காம்…
அறிவிப்புகனடா ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் தொடர்பான வரலாறுகளை இலக்கியமயப்படுத்தியதில் கே.டானியல் எழுதிய “பஞ்சமர்” என்ற நாவலுக்கு மிகுந்த முக்கியத்துவமுண்டு. அந்தவகையில் ஏதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் தேதி ஞாயிறன்று…