அறிவிப்பு சிவகாசி பாரதி இலக்கிய சங்கமும், சென்னை காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 2005ம் ஆண்டுக்கான சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி 2004 ஜனவரி முதல் 204 டிசம்பருக்குள் வெளிவந்த கவிதை தொகுப்புகள்…
அறிவிப்பு யோக்வூட் அரங்கம் 1785 Finch Ave W கனடாவில் இருந்து வெளிவருகின்ற தமிழ் சஞ்சிகையான காலம் இதழ் ஒரு இலக்கிய மாலை நிகழ்ச்சியை நடாத்துகின்றது. புலம் பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற மண்ணில் இருந்து…
பாலாமணி இந்த வார திண்ணயில் நாகூர் ரூமியின் புத்தக விமர்சன கட்டுரையைக் கண்டேன். நாகரீகமில்லாத தெருச்சண்டைக்கும் கீழான முறையில் விமர்சித்து எழுதப்பட்ட கட்டுரை 'இலக்கிய கட்டுரை 'யின்கீழ் பிரசுரமாகியது வருத்தமான விஷயம். குறிப்பிட்ட அந்த…
அறிவிப்பு DEAR FRIENDS KINDLY TAKE THE FOLLOWING TEXT AS MY PERSONAL INVITATION. I SOLICIT YOUR CO-OPERATION IN THIS NEW VENTURE. KINDLY SEND YOUR CONTRIBUTIONS/WORKS, SUGGEST…
ஆனந்த் கணேஷ் (SV பத்ரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு) மரியாதைக்குரிய ஜனாதிபதி அவர்களே, இதை எழுதுவது எனக்கு வேதனையாக உள்ளது. ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. இதை எழுதக்காரணம் மிக ரகசியமானமுறையில்,…
அறிவிப்பு தீபாவளி நெருங்கிவிட்டது. தமிழோவியத்தின் தீபாவளி மலர் தயாரிப்பு வேலைகளையும் நாங்கள் துவக்கிவிட்டோம். சென்ற வருடம் மின்புத்தகமாக நாம் வெளியிட்ட தீபாவளி மலரை 4000க்கும் மேற்பட்ட வாசகர்கள் படித்து மகிழ்ந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.…
வினோத் இரண்டு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது அதுவும் 40 கோடிக்கு. நிச்சயம் வியாபார ரீதியாக சாதனை தான். ஆனால், தரமான படைப்பாக இருக்குமா... ? சந்தேகம் தான். ஏன், ரஜினிக்கு சம்பளம் 15…
கனகசபாபதி கடந்த இரு வாரங்களாக கடவுள் பற்றி இரு நண்பர்கள் எழுதிய கட்டுரையை படித்தேன். ஏனக்கு தோன்றிய சில விசயங்கள். முதலில் நண்பர் ஜாபாின் கருத்துக்களை பார்ப்போம். எனக்கு நினைவு தொிந்த காலம் முதல்…
அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதையத் துணைவேந்தர் மிக எளிமையான, தமிழ்க் கலாச்சாரத்தின் மேல் அக்கறையும் உள்ளவர். அவரைப் பற்றிய விவரங்களை, http://www.iitmadras.org/news/2005/ http://www.annauniv.edu/vcdeskmainnew.htm http://www.hindu.com/2005/06/26/stories/2005062614620500.htm இணைய தளங்களில் காணலாம். அவருக்கான பாராட்டுவிழா வரும் 26…
ஹமீது ஜாஃபர் திருமதி ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தன் வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவத்தை; ஒரு நிதர்சனமான உண்மையை 'வரட்டு அறிவுக்கு அப்பால் ' என்ற தலைப்பில் திண்ணையில் எழுதிருந்தார்கள். படிப்பவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாக…