திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

24 வது ஐரோப்பிய தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 – லண்டனில் 15,16 ஒக்டோபர் 2005

அறிவிப்பு (கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு மெளனமாய் சகித்துக் கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்.- மார்ட்டின் லூதர்கிங்) இந்தப் பெண்கள் சந்திப்பு,…

பாரதி இலக்கிய சங்கம்,சிவகாசி ,குறும்பட வெளியீட்டு விழா

அறிவிப்பு இடம்: அய்ய நாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அனுப்பங்குளம் நாள்: 22.9.05, வியாழக் கிழமை, மாலை 4 மணி 'வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு ' ல ?மி அம்மாள் பற்றிய குறும்…

கடிதம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு 1, அண்மையில் SheWrite என்கிற விபரணப்படத்தினைப் பற்றிய ஒரு குறிப்பினை ஒரு இணையதளத்தில் படித்தேன். http://www.infochangeindia.org/documentary44.jsp தமிழில் எழுதும் நான்கு பெண் கவிஞர்களின் எழுத்தும்,கருத்துக்களும் இதில் முன்னிறுத்தப்படுகின்றன.…

‘சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் ‘ – ‘தில்லானா ‘ இணையும் ‘ தொடுவானம் ‘ ஓர் அறிவிப்பு

கோவிந்த் ==== சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் , 'தில்லானா ' கலைக்குழுவினருடன் இணைந்து, புற்றுநோய் இன்ஸ்ட்டியூட் ஃபவுண்டேஷனுக்காக வழங்கும் கலை நிகழ்ச்சி ' தொடுவானம் ' . தில்லானா குழுவினர் தங்களின் கற்பனைப்…

32வது இலக்கியச்சந்திப்பு – பாரிஸ் – 2005 – நவம்பர் 12,13

அறிவிப்பு புலம்பெயர்ந்து வாழும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் இலக்கியச் சந்திப்பின் 32வது தொடர் இம்முறை பாரிஸில் நவம்பர் மாதம் 12ம் 13ம் திகதிகளில் வரும் சனி,ஞாயிறு இரு தினங்களிலும் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் சமூக,…

புலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டி

அறிவிப்பு திண்ணை இதழின் அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும். எங்களின் துவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழ் மற்றும் கூடல்.காம் இணையதளம் ஆகியவற்றுடன் இணைந்து புலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டியினை நடத்த…

கடிதம்

பாலாமணி இந்த வார திண்ணயில் நாகூர் ரூமியின் புத்தக விமர்சன கட்டுரையைக் கண்டேன். நாகரீகமில்லாத தெருச்சண்டைக்கும் கீழான முறையில் விமர்சித்து எழுதப்பட்ட கட்டுரை 'இலக்கிய கட்டுரை 'யின்கீழ் பிரசுரமாகியது வருத்தமான விஷயம். குறிப்பிட்ட அந்த…