விஸ்வாமித்ரா ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூலைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை நான் திண்ணையில் பல வாரங்கள் எழுதியிருந்தேன். அதனை வரவேற்றுப் பாராட்டிய நண்பர்களுக்கும், கடுமையான…
அறிவிப்பு கலை இலக்கிய இதழ் ஒவ்வொரு ஆண்டும் மாற்றிதழ்களின் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து மாற்றிதழ்களையும் படைப்பாளர்களையும் ஊக்குவித்து வருகிறது. 2004ஆம் ஆண்டின் கலை இலக்கிய இதழ் தேர்வு செய்திருக்கும் சிறந்த படைப்பாளர்கள்: (பார்க்க கலை…
புதியமாதவி, மும்பை. இந்தியாவில் அனைவரும் இந்துக்களே என்று எழுதுவதிலும் தன் முடிவுகளுக்கு பல்வேறு காரண காரியங்களை, உண்மை நிகழ்வுகளைச் சொல்லிச்செல்வதிலும் மதிப்பிற்குரிய திரு. மலர்மன்னன் அவர்களுக்கு தனி ஆனந்தம். இருந்துவிட்டுப் போகட்டும். தந்தை பெரியாரின்…
அறிவிப்பு ஃ படைப்புக்கள் கிடைக்க வேண்டிய கடைசி நாள் யூலை 10 ம் நாள் (துரடல 10இ2006) ஃ படைப்புக்கள் 30 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஃ படைப்புக்களின் மொழி தமிழாக இருத்தல்…
வஹ்ஹாபி அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், 'முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது ' என்று எழுதித் தம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுதல்…
அருளடியான் தி.மு.க, தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், டிவி இல்லாத வீடுகளுக்கு இலவச கலர் டிவி தருவோம் என அறிவித்துள்ளனர். இது மிகவும் தவறான முடிவு. ஏற்கனவே, கலைஞர்…
அருளடியான் கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவி தி.மு.விற்கு பெரிய பலமாக இருந்தது. ஆனால், இப்போதைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவியே தி.மு.கவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன்…
ஹமீது ஜாஃபர் அரவிந்தன் ஐயா சொல்வதுபோல அறுபது வருடங்களுக்குள்ளாக அறுபது லட்சம் யூதர்களைப் படுகொலைகளை செய்திருந்தால் இன்று இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைப் படத்தில் இருந்திருக்கமுடியாது என்பது ஒரு சாமானியருக்குக்கூட தெரியாத…
நக்கீரன் மரியாதைக்குரிய திரு.அக்னிபுத்திரனின் 'ஸ்டாலின் முதலமைசரானால் என்ன தப்பு ' படித்தேன். வைகோ வின் அரசியல் நேர்மை பற்றி மிக கோபப்பட்டிருந்தார். இதுவரை அரசியலில் யாரும் செய்யாததை செய்தது போல் சொல்லியிருக்கிறார். ஏதோ கருணாநிதி…
சூபிமுகம்மது வகாபியின் கடிதம் வாசித்தேன். தன் போதாமையை நையாண்டிமூலம் நிரப்ப அக்கடிதம் முயற்சித்திருந்தது. மல்லாக்க படுத்து கிடந்து எச்சில் துப்புவதுபோல அதன் முறைமை அமைந்திருந்தது. வேறுயாருக்கோ அவர் சொன்ன அறிவுரையைக்கூட எனக்காகவும் அவர் அள்ளி…