பேட்டி : சுப்ரபாரதிமணியனுடன் பாலு சத்யா

=================================================================== ” பத்து குயர் பேப்பரும் இல்லை., ஒரு பைசாவும் இல்லை...” ================================================================== 1.உங்களைப்பற்றிய ஒரு விரிவான அறிமுகம் வாசகர்களுக்காக: 15 சிறுகதைதொகுப்புகள் கொண்ட சுமார் 250 சிறுகதைகள் , 7 நாவல்கள் ( மற்றும் சிலர், சுடுமணல், சாயத்திரை, பிணங்களின்…