புதுவைஞானம். மங்கலாக இருந்தது சிந்தனை இளமைக் காலம் தொட்டே. மந்தகதியான சோம்பல் வாழ்க்கை ருசித்திருந்தது எனக்கு. பயிற்றுவிக்கவில்லை என் இயல்பை கடைப்பிடிக்கவில்லை சத்திய நெறியை. நாட்களை கடத்திவந்தேன் மாயையிலும் குழப்பத்திலும் - திடாரென சந்திக்க…
நெப்போலியன் எதிர்பாராத தருணங்களில் அதிர்ச்சியாய் நிகழ்ந்துவிடும் நெருங்கியவர்களின் இழப்பு வாழ்வின் எல்லா பிரயத்தனங்களும் வெற்று பூச்சியம் நிரந்தரமற்ற பிம்பமே நிகழ் என்பதை உணர்த்திக் கொண்டேயிருக்கவா ? மரண உளியால் செதுக்கப்படும் நிமிடங்களே நம் ஆயுள்…
புதுவை ஞானம் அவனவனிடம் ஏமாந்த ஆதங்கத்தில் புதைந்து கொண்டிருந்தேன் ஆதங்கத்தில் வந்தமர்ந்த வண்ணத்துப் பூச்சி வாரிச் சென்றது ஆதங்கத்தை ' ****
கோவி. கண்ணன் அழகுக்கழகு சேர்த்த தமிழ் ழ 'கரம், என் தமிழ் பெயருக்குள் சேர்ந்தது எனக்கு பெருமை தான் ! அழகிற் கிலக்கணமாய் ஒரு கொள்ளை அழகு என் குட்டிக் கழுதை ! வீட்டை…
தமிழாக்கம் - புதுவை ஞானம் மொத்த வாழ்வையும் முழுமையாகப் பார்க்க முயற்சி செய் - மாறாக ஒன்றுக்கொன்று தொடர்பற்ற துளிகளின் வரிசையென எண்ணாதே. ஒவ்வொரு காலகட்டமும் முன்னதிலிருந்து வளர்வதையும் பிறிதொன்று தொடருமென்பதையும் நீயறிவாய். தோற்றுப்…
புகாரி (இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் இரு அடிகளையும் கவனியுங்கள். 'இதயம் ' என்று துவங்கி 'மொழி ' என்று முடிகிறது. பின் 'தமிழ் ' என்ற உயிர்ச் சொல்லைத்…
கோமதி நடராஜன் ---- ஏழு வண்ணங்களும், ஏழு பிறவிகளானால், நொடியில் தோன்றி நொடியில் மறையும், வானவில்லே! நீதான் எனக்கு, வாழ்க்கையின் தத்துவத்தை, உணர்ந்து சொன்ன வேதாந்தி. பின்னப் பின்ன வெட்டுண்டாலும், பின்னால் திரும்பிப் பாராமல்,…
செல்வநாயகி. **** அடுக்குகளால் பிரிக்கப்பட்டிருக்கிறது என் மனம் அறைகளால் ஆன அப்பத்தா சுருக்குப்பை போல நிகழ்வுகளின் எச்சங்கள் அடுக்குகளுக்குள் சொருகப்படுகின்றன ஞாபகக்கட்டுக்களாய் ஒழுங்குகள் அற்றுப்போய் ஒரு சீட்டாட்டக்கட்டுக்கான தன்மையில் கலைந்துகிடக்கின்றன ஞாபகங்கள் இழுக்கப்பட்டும் சொருகப்பட்டும்…
இளைய அப்துல்லாஹ் ஆத்மார்த்தம் ---- அவன் தர முடியாத எல்லாவற்றையும் நீ தருகின்றாய் உள்உரமாக உன்னிலும் மேலானதை என் மீதான அக்கறை பற்றிய நெடும் நினைவுகளில் நான் திளைக்கும்படிஸ என் எல்லா உணர்வுகளின் நேரங்கள்…
கரவைதாசன் புதியதோர் உலகினுள் வடு ஒன்று உருவாகப் போகின்றது. மறைவது அது எப்போது ? தலைமுறைகள் ஏழேழு தாண்டியும் விழும் இவ்விதைகளை முளைக்க விடுங்கள் - விழுந்த இடத்திலேயே. கிளைகளை வேண்டுமானால் அவை எங்கேனும்…