திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அரவிந்தன் நீலகண்டன்

Total Contribution: 172 Articles

அரவிந்தன் நீலகண்டன்

சிலுவையில் மலருமா ரோஜா ? மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் புகழ் பெற்ற 'டாவின்ஸி கோட் ' நூலின் பின்னாலிருந்த ஆராய்ச்சியில் ஒரு கணிசமான பங்கு மார்க்ரட் ஸ்டார்பர்ட் எனும் பெண்மணியினுடையது. ரோமன் கத்தோலிக்கரான…

‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் கமலஹாசன் என்கிற நடிகரின் 'அன்பே சிவம் ' திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். ஒரு வடமாநிலத்தில் வெள்ளத்தில் தொழிற்சங்கவாதியான கதாநாயகனும், அவனுடன் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் இளம்…

எர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் உயிரினம் (species) என்றால் என்ன ? அதனை எவ்வாறு வரையறை செய்வது என்பது இன்றைக்கு பத்தாம் வகுப்பு மாணவனுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அந்த…

கடிதம் பிப்ரவரி 25,2005

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் உண்மையில் ராதா ராமசாமியுடனான வாக்குவாதத்தைத் தொடர விரும்பவில்லை. குழாயடிச்சண்டைக்கு இருக்கும் அடிப்படை நியாயம் கூட இல்லாமல் அந்த வசையாடலை விட கீழ்த்தரமானவொன்றை வாதம் என்கிற…

இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் சுநாமியில் ஜாதி-மத-கட்சி வேறுபாடுகளை மறந்து மனிதத்துவ உணர்வொன்றே மேலோங்க பாடுபட்ட பாடுபடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தலை தாழ்ந்த வணக்கங்களை கூறித் தொடங்குகிறேன். இக்கட்டுரையில்…

அறிவியலும் ஒரு போலி அறிவுஜீவியின் நியோ-மனுவாதமும்

அரவிந்தன் நீலகண்டன் சார்லஸ் டார்வினுக்கு முன்னதாக பெரும் ஏற்புடையதாக விளங்கிய பரிணாம வாதம் லமார்க் எனும் பிரெஞ்சு நாட்டு உயிரியலாளருடையதாகும். லமார்க்கின் பரிணாம சித்தாந்தத்தின் படி ஒரு…

கடிதம் ஜனவரி 13,2005 – காக்கி நிக்கர்களும் அறிவுஜீவிகளின் வதந்திகளும்

அரவிந்தன் நீலகண்டன் மதிப்பிற்குரிய ஆசிரியர் குழுவினருக்கு, 60 ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெடிகுண்டு வைக்க போனார்கள்; போன இடத்தில் சுநாமியில் மாட்டி செத்தார்கள்; எனவேதான் உடனே அந்த உடல்களை…

கடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் மதிப்பிற்குரிய திரு.சோதி பிரகாசம் அவர்கள் எனக்கு வழங்கியுள்ள அன்பான அடைமொழிகளுக்கு நன்றி. ஏனோ தெரியவில்லை தற்சமயம் நமது மார்க்ஸிய நண்பர்கள் திண்ணையில் எனக்கு…

சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் பேரா. அ.காபெருமாளின் நூலுக்கான முன்னுரையில் திரு.ஜெயமோகன் குறிப்பிட்டிருந்த நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் இன்றைக்கு காட்டுக்குள் இல்லை. ஆனால் இன்று அதனைக் காணும் எவர்க்கும் ஜெயமோகன்…

மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் கடந்த திண்ணை இதழில் திரு.ரவி ஸ்ரீனிவாஸ் மற்றும் அம்மணி ராதாராமசாமி ஆகியோர் எழுதிய இரண்டு கடிதங்கள் வெளியாயிருந்தன. திரு.ரவி ஸ்ரீனிவாஸ் மார்க்ஸுக்கு டார்வின் எழுதிய…