திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அரவிந்தன் நீலகண்டன்

Total Contribution: 172 Articles

அரவிந்தன் நீலகண்டன்

மறக்கப்பட்ட பெண்முகமும், இரும்புச் சிலுவையும்: இரு நூல்கள்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் The Da Vinci Code ஆசிரியர்: டான் ப்ரவுன் 'கங்கா ஸ்நானம் ஆச்சா ' என்கிற ஆனந்தவிகடனின் அம்பியாத்து அசட்டு நகைச்சுவை துணுக்கு வசனம்…

கடிதம் டிசம்பர் 23,2004

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, ஹிந்து தர்மத்தின் மீதோ அல்லது ஹிந்து சமுதாயத்தின் மீதோ எவ்வித மதிப்பும் அன்பும் மார்க்ஸிஸ்ட்களுக்கு இருக்க முடியாது என்பதுடன் இயல்பாகவே இனவாதத்துடன்…

டிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்

அரவிந்தன் நீலகண்டன் I ஒரு அறிவுஜீவியின் Polemical மேதாவிலாசமும் ஒரு ஹிந்துத்வ பாமரனின் பதிலும் பாவ்லாவிய உளறலும் ராதா ராமசாமி: மீரா நந்தா ஒரு மதத்திற்கு ஆதரவாக…

படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்

அரவிந்தன் நீலகண்டன் உலகில் உயிர் எவ்வாறு தோன்றின என்பது குறித்தல்ல சார்ல்ஸ் டார்வின் கண்டறிந்தது. மாறாக, எவ்வாறு உயிரினங்கள் (species) என்பது குறித்தே. என்றபோதிலும் உயிர் இவ்வுலகில்…

கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் திரு. ஜெயபாரதன் விடுத்திருந்த வினாவும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்ற கோரிக்கையையும் (அல்லது கட்டளையையும்) அண்மையில்தான் கண்டேன். இது குறித்து ஒரு தெளிவானவிளக்கத்தை நான் முன்வைக்க…

Evaluation of Meera Nanda ‘s articles

அரவிந்தன் நீலகண்டன் An evaluation of Meera Nanda 's articles by S.Aravindan Neelakandan is available at Sulekha.com at URL: http://www.sulekha.com/expressions/articledesc.asp ?cid=307440…

கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்

அரவிந்தன் நீலகண்டன் மெமிட்டிக் க்ளோன்கள் என்பது ஒன்றும் இழிவான பழிச்சொல் அல்லவே. மன மண்டல ஒற்றுமையை குறிக்கும் பதம் அது. பரிணாம அறிவியலாகட்டும், ஆர்.எஸ்.எஸ் குறித்த புரிதலாகட்டும்…

அஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் சுருக்கம்: அஸோலா ஆல்கே போலத் தோற்றமளிப்பதென்றாலும் இது மிகப் பழமையானதோர் தாவரவகையான ஃபெர்ன்(Fern) இனத்தைச் சார்ந்ததோர் உயிரினமாகும். வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் வசப்படுத்தும்…

பாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி

எஸ் அரவிந்தன் நீலகண்டன் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் அதன் தாத்பரியம் தெரிந்திருக்கலாம். னால் ஒரு காலத்தில் இந்த தேசத்தில் அந்த தீபத்திருநாளைக் கொண்டாட நம் முன்னோர் செய்த…

கடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் ஹரூன் யாஹ்யா பெரிய இஸ்லாமிய அறிஞர். திருமறை என அவரால் நம்பப்படும் குரான் எனும் நூலின் வழிகாட்டலினால் தூண்டப்பட்டு அன்னார் இறை மறுப்புக்…