திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அரவிந்தன் நீலகண்டன்

Total Contribution: 172 Articles

அரவிந்தன் நீலகண்டன்

கடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்

அரவிந்தன் நீலகண்டன் தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் ஆகியோரை பெருமளவு அறியாதவன் நான். எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இன்றைய தேதியில் இந்த அறிவுஜீவி வட்டம்-சிறு பத்திரிகைகள் உலகம்…

தில்லை வாழ் அந்தணர்களுக்கு

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் [திண்ணையில் வெளியான திரு.மலர்மன்னன் அவர்களின் கட்டுரையான 'நந்தன் இல்லாமல் நடராஜரா ? ' எனும் கட்டுரையால் தூண்டப்பட்டு தில்லை வாழ் அந்தணர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின்…

காளபைரவி, நாகவல்லி, சந்திரமுகி மற்றும் கொஞ்சம் உங்

அரவிந்தன் நீலகண்டன் (ஜெயமோகனை குறித்து அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதை போல அவருக்கு சங்கடம் கொடுக்கப்போகிற விஷயம் வேறு கிடையாது. அவரது காக்கி நிக்கரை கண்டுபிடித்து மதச்சார்பின்மை பத்வாக்களை…

தவளை-மனிதர்களின் இயக்க வரலாறு குறித்து ஒரு நூல்

அரவிந்தன் நீலகண்டன் முனைவர்.ஈ.பாலகிருஷ்ணன் நக்ஸல்பாரி இயக்கத்தில் ஈடுபட்டு மீண்டவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவர். இன்று வரலாற்றுப் பேராசிரியராக இருக்கும் இவரது முனைவர் பட்டம் கேரள கம்யூனிஸ்ட் இயக்க…

பாலஸ்தீனிய தெற்காசிய ஜிகாதி வெறுப்பியல் வேர்களில் சில இணை பரிமாணங்கள்

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் நடக்கும் மக்களிடையே நல்லெண்ணம் வளர்க்கும் நாடகங்களின் ஒரு பகுதியாக எங்களூர் கவிதாயினி ஒருவர் பாகிஸ்தான் சென்றார். சென்றவர் தமது மார்க்கம் குறித்த எளிமையான…

பிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்

எஸ். அரவிந்தன் நீலகண்டன் முன்குறிப்பு: [மாண்டூக்ய உபநிடதம் குறித்த அனைத்துக் கருத்துகளும், உபநிடத வாக்கிய மொழிப்பெயர்ப்புகளும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின், துறவி சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களது…

மோடிக்கு விசா மறுக்கப்பட்டது நல்ல விஷயம்தான்

அரவிந்தன் நீலகண்டன் கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை திரு.கருணாநிதி ஆரம்பித்த இடம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கிராமத்து பூசாரிகள் மாநாட்டின் மேடை. அந்த தேர்தலில் ஹிந்து விரோத…

போப் ஜான் பால் – II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர்

அரவிந்தன் நீலகண்டன் கத்தோலிக்க சமுதாயத்தின் தலைமை பீடத்தில் இன்று ஒரு வெற்றிடம் உள்ளது. கத்தோலிக்கருக்கு மட்டுமின்றி ஏனைய கிறிஸ்தவ பிரிவுகளுக்கும் கூட தூய கிறிஸ்தவத்தின் அதிகார பூர்வ…

ஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது

அரவிந்தன் நீலகண்டன் திண்ணை ஆசிரியருக்கும் திரு.விஸ்வாமித்திரா அவர்களின் கடிதத்திற்கான எதிர்வினைகள் எதுவும் அவர் முன்வைக்கும் பிரச்சனைகளுக்கு பதில் அளிப்பதாக அமையவில்லை மாறாக கூறக்கூடியவரைச் சாடினால் பிரச்சனை முடிந்தது…