திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அரவிந்தன் நீலகண்டன்

Total Contribution: 172 Articles

அரவிந்தன் நீலகண்டன்

அவுரங்கசீப் : மதச்சார்பின்மையின் முன்னோடி

அரவிந்தன் நீலகண்டன் ஹமீது ஜாஃபரை சொல்லிக் குற்றமில்லை. அறுபது வருடங்களுக்குள்ளாக நடந்த அறுபது இலட்ச யூதப் படுகொலையையே பூசி மொழுகும் தலைவர்கள் பிரகாசிக்கிற இஸ்லாமிய மார்க்கத்தில், முன்னூறு…

வாழ்க கற்பக விநாயகத்தின் நேர்மை! ஒழிக மலர்மன்னனின் பொய்கள்!

அரவிந்தன் நீலகண்டன் திரு.மலர்மன்னனை வன்மையாக கண்டிக்கிறேன். இவர் இஷ்டத்திற்கு சுந்தர.ராமசாமி வீட்டில் தான் தங்கியதாக எழுதுவாராம். (என்ன சதிவேலை பாருங்கள்! பின்னொரு நாள் இப்படி யாராவது கற்பக…

ஹர்ஷன், அவுரங்கசீப், ஐயா வைகுண்டர் மற்றும் விவேகானந்தர் பாறை நினைவாலயத்திற்கு திமுகவின் பங்கு

அரவிந்தன் நீலகண்டன் 1. ஹர்ஷரின் செயலை இஸ்லாமிய மேலாதிக்கம் என்று அரவிந்தன் சொல்லும் அளப்பிற்கு வருவோம்.ஹர்ஷரின் காலம் கிபி 606இல் இருந்து கிபி 647 வரை. முகமது…

காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் அவுரங்கசீப் ஏன் காசி விசுவநாதர் ஆலயத்தை உடைத்தார் என்பதற்காக 'மதச்சார்பற்ற ' (அதாவது தாலிபான் ஆதரவாளர்கள், ஸ்டாலினிச ஆதரவாளர்கள் மற்றும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ…

சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் 2001 இல் தொடங்கி கேரளாவின் பல இடங்களில் செந்நீர் மழை எனும் நிகழ்வு நடந்தது. இது ஒரு மர்மமாக இருந்தது. ஏறத்தாழ 50000…

வாக்களிக்கப்பட்ட பூமி ஸிண்ட்ரோம்-2 (Promised Land Syndrome- 2) வாக்களிக்கப்பட்ட பூமி: ஆப்பிரிக்க கண்டம்

அரவிந்தன் நீலகண்டன் 'உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்திரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர்,பெரிசியர், ஏவியர், எபூசியர், என்னும் ஜனங்களின் பட்டணங்களிலே மாத்திரம் சுவாசமுள்ள ஒன்றையும் உயிரோடே…

‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1

எஸ் அரவிந்தன் நீலகண்டன் விவிலிய பிரச்சாரகர்களின் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் உருவகங்களில் ஒன்று 'வாக்களிக்கப்பட்ட பூமி ' யாகும். யூதர்கள் மோசேயால் வாக்களிக்கப்பட்ட பூமிக்கு அழைத்துவரப்பட்ட நிகழ்ச்சியே…

கடிதம்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் சென்ற வார திண்ணையில் ஒரு அம்மையார் எனது கட்டுரை ஒன்றினை விமர்சித்து எழுதியிருந்தார். இஸ்லாம் மீது சேற்றினை வாரி எறிவதற்கு முன்னர் அதனை…

யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் காஸா பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்படுவதை தொலைகாட்சிகளில் பார்த்திருப்பீர்கள். முற்போக்குவாதியாக இருந்தால் ஆரவாரமாக நீங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கவும் கூடும். பாலஸ்தீனியர்கள் என கபட நாடக-…

கடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்

அரவிந்தன் நீலகண்டன் தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் ஆகியோரை பெருமளவு அறியாதவன் நான். எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இன்றைய தேதியில் இந்த அறிவுஜீவி வட்டம்-சிறு பத்திரிகைகள் உலகம்…