November 8, 2007 • By
ரதன்
ரதன் 2007 சிறு சரித்திரம் ஆரம்பம்: 1976 - Windsor Arms Hotel, 18 St. Thomas St, Toronto குறிப்பிடத்தக்க சாதனைகள்: கனடாவின் மிகப் பெரிய 100 வேலை செய்வோர் நிறுவனங்களுள் ஒன்று.…
முனைவர் மு.இளங்கோவன் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியின் பாட்டுத்துறை (கவிதை) மிகச்சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பாரதியார், பாவேந்தரின் வருகைக்குப் பிறகு தமிழ்ப் பாட்டுத்துறையில் வடிவம், உள்ளடக்கம், வெளியீட்டு நுட்பங்களில் பாவலர்கள் தம் கவனம் செலுத்தித் தமிழ்ப்…
வெங்கட் சாமிநாதன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணா கண்ணன் நான் என் சுயசரிதத்தை எழுதவேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். அவர் அமுதசுரபியில் பொறுப்பு வகித்த காலத்திலிருந்து என்று சொல்லவேண்டும். என் வாழ்க்கை ஏதும்…
எஸ். ஷங்கரநாராயணன் எனக்குப் பின்னால் இரு ஆச்சர்யமான அடையாளங்கள் எப்படியோ ஒட்டிக்கொண்டன. ஒன்று கணையாழி எழுத்தாளன் என்பது. நான் கணையாழியில் குறைவாகவே எழுதியிருக்கிறேன். எழுத வந்த சூட்டோடு பெருஞ்சுற்றிதழ்களில் பவனி வந்து கொண்டிருந்த போதுகளில்,…
விஜயேந்திரா திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் ( அநாதி சொரூபக் கவிதை) நூல் வெளியீடு 19.8.07 பாரதி இலக்கிய சங்கம், சிவகாசி இந்நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி எனக்குள் அரூபமாகியிருக்கிறது அதனை…
எஸ் எஸ் ஸ்டேன்லி THE LAST SYMPHONY SELECTION OF POEMS OF SUBRABHARATHIMANIAN IN ENGLISH TRANSLATED BY R BALAKRISHNAN சுப்ரபாரதிமணியனின் தேர்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான " THE…
வெளி ரங்கராஜன் சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலையுண்ட பிறகு மாதவியின் துயரை மையப்படுத்தி கன்னட நாடகாசிரியர் ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் எழுதிய 'மாதவி' நாடகத் தயாரிப்பில் நான் ஈடுபட்டிருந்தபோது அதன் எதிரொலிகள் பின்னர் எழுதப்பட்ட மணிமேகலை காப்பியத்தில் எவ்வாறு…
அசோகமித்திரன் செவ்வாய்க்கிழமை 30ம்தேதி மறைந்த லா.ச.ராமாமிர்தம் 1916-ல் பிறந்தார். அன்று கீழ்மத்திய வகுப்பினருக்குக் கிடைத்த எளிய படிப்பை வைத்துக்கொண்டே அவர் ஆங்கிலத்தில் எழுத முயன்றார். அன்று அவருடைய பெரிய ஆதர்சம் இளம் அமெரிக்க எழுத்தாளர்…
தேவமைந்தன் இந்துமதம் குறித்து அடிப்படையிலிருந்து கற்பிக்கும் இந்துமத பாலபாடம் 1937ஆம் ஆண்டு மே மாதம் அச்சுக்கு வந்தது. திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமபுரவாதீனம் 24-ஆவது மகா சந்நிதானத்தின் ஆதரவில் அவ்வாதீன மகாவித்துவானாகவும் 'தொண்டன்' இதழ் ஆசிரியராகவும்…
க்ருஷாங்கினிமிகுந்த வேலைப்பாடுடைய கண்ணாடிக் கிண்ணத்தில் எளிதில் தளும்பிச் சிதறும் திரவத்தை ஏந்தியபடி சிறு பாதையில் நடக்கும் மகிழ்சியும், பயமும், ததும்பும் அனுபவத்துடன் பரவசத்தோடு மாமாவை வீட்டிற்கு அழைத்து வந்தேன். எளிமையாய் பழகி, வீட்டில் ஒருவராகி…