திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

வெளிநாடுவாழ் மயிலாடுதுறை பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்

பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்வெளிநாடுவாழ் மயிலாடுதுறை பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியைச் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியே஡டு இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்காணும் கடிதத்தில் உள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டு உங்களின் கருத்துக்களைப்…

அயலகத் தமிழர் வாழ்வும் இலக்கியமும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

அறிவிப்பு தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு - இந்தியா A+ தரத்தகுதியும் செயல்திற ஆற்றல் வளத்தகுதியும் பெற்றது. தமிழாய்வுத்துறை தமிழ்த்திணை இணையதளம் (www.tamilthinai.com) தமிழ் எழுத்தாளர் இணையதளம் (www.tamilwriters.com) ஆகிய…

“கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி” –

நா.முத்து நிலவன்அன்பினியீர் வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய "கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி"யில் தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் பட்டியலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். அடுத்த மாதம் (ஜூன்-2007) புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள வண்ணமயமான "கந்தர்வன்…

அறிவிப்பு

திண்ணை குழு திரு வே சபாநாயகம் எழுதிவரும் காலநதிக்கரையில் நாவலின் ஏழாவது அத்தியாயம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த வாரம் வெளிவரவில்லை. திண்ணை குழு

திலகபாமாவின் கண்ணாடிப் பாதரட்சைகள் கவிதை நூல் – விமர்சன அரங்கு

அறிவிப்புசென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு கிளை நூலகம் கபிலர் தெரு பெரம்பூர் சென்னை-11 வாசகர் வட்டம் நாள் 19.05.2007, சனி மாலை 5.30 இடம் நூலக வளாகம்,பெரம்பூர்(பிருந்தா திரையரங்கம் எதிரில்) விமர்சன அரங்கு திலகபாமாவின்…

சுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் எம்.கே. குமாரின் புத்தகங்கள் வெளியீடு

அறிவிப்புசுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் எம்.கே. குமாரின் புத்தகங்கள் வெளியீடு காண்கின்றன! எம்.கே.குமாரின் " மருதம்" சிறுகதைத் தொகுப்பும் சுப்பிரமணியன் ரமேஷின் " சித்திரம் கரையும் வெளி" கவிதைத் தொகுப்பும் வெளியீடு காணுகின்றன, இலக்கிய அன்பர்கள்…

கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா

அறிவிப்புகவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை பெருமையுடன் நடத்தும் கவிதைத் திருவிழா  நாள்; : 15.06.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி இடம் : இந்திய தூதரக விழா…

உரையாடல் குறித்த உராய்தல்கள் – தாஜுக்கு மறுமொழி

அருணகிரி இரண்டு இதழ்களுக்கு முன் தாஜ் அவர்கள் எனது பதிலை விமர்சித்து எழுதியதைக் கண்டேன். தாமதமானாலும் பதில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கடிதத்தை எழுதுகிறேன். தாஜ் மிகவும் குழம்பிப்போயிருக்கிறாற்போல் தெரிகிறது .…

இலக்குகள் நோக்கிய பயணத்தில் பாரதி இளைஞர்அணி

நீ “தீ” கடந்த மே 1ல் தனது 25வது ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடி உள்ளது பாரதி இளைஞர்அணி. புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தாஞ்சூர் கிராமம் கடந்த 25ஆண்டுகளாக பொதுப்பார்வையில் சமூகப்பணியாற்றி சாதனைபடைத்து வருகின்றது.…