திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060825_Issue

அரசியலும் சமூகமும்

எண்ணங்கள் – இந்துக்களின் நற்குணத் திரிபு, இஸ்ரேலின் தார்மீகப் போர், அரபு-அமெரிக்க பெண் உளவியலாளர், ஜிகாதுக்கு எதிராக முஸ்லீம்

ஜடாயுஎண்ணங்கள் - இந்துக்களின் நற்குணத் திரிபு, இஸ்ரேலின் தார்மீகப் போர், அரபு-அமெரிக்க பெண் உளவியலாளர், ஜிகாதுக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் - சின்னக் கருப்பனுடைய கருத்துக்களுக்கும், ஸ்ரீராமனை முன் வைத்து அவர் கூறிய தவறான…

திண்ணை வாசகர்களுடன் தொடரும் உறவுகள்

மலர் மன்னன் சில தினங்களுக்கு முன் பெங்களூர் சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக இரவு காவேரி துரித ரயிலின் வரவுக்கென ஐந்தாம் எண் பிளாட்பாரத்தில் காத்திருந்தேன். தற்சமயம் அந்த நடைமேடையில் புதிய கற்கள் பாவும் பொருட்டுப்…

பின்நவீன ஜிகாத்தும் தலித்தும்

ஹெச்.ஜி.ரசூல் ஜிகாதின் அர்த்தங்கள் கடினமாக முயற்சிசெய்,போராட்டம்,புனிதப்போர் என சூழல்சார்ந்து மாறுபாடடைகிறது. ஜிகாதை இஸ்லாம் அல்லாதவரை வன்முறையின் மூலமாக இஸ்லாம் ஆக்கும் போர் என ஒரு மாற்றுசமயவாதி பொருள்கொள்ளலாம். எனினும் நேர்மையற்ற ஆட்சியாளனின் முன்னே உண்மையை…

எண்ணச் சிதறல்கள் – நளினி ஜமீலா, அரவக்காவு, பெஸண்ட் நகர் டாபா, மாமியார்-மருமகள், மீன் குழம்பு, அம்மி-உரல்-குடக்கல்..

நேச குமார்நளினி ஜமீலா, அரவக்காவு, பெஸண்ட் நகர் டாபா, மாமியார்-மருமகள், மீன் குழம்பு, அம்மி-உரல்-குடக்கல், சாப்பாடும் கலாச்சாரமும், கால்கரி சிவாவின் அரேபிய அனுபவங்கள், பாட்டி சுட்ட பர்கர் நளினி ஜமீலா கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு பாலியல்…

வந்தே மாதரம் படும் பாடு

அருணகிரி இணைய தளங்களில் ஜனகணமன மற்றும் வந்தே மாதரம் குறித்து பேசப்படும் கருத்துகள் கண்டு உருவான சிந்தனைகள். தொல்காப்பிய கடவுள் பகுப்பையும், சங்க இலக்கியங்களையும், கம்ப ராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும், சீவக சிந்தாமணியையும், திருக்குறளையும், திருப்புகழையும்,…

கேட்பாரில்லாமல் கீழ்சாதிகளாக்கப்பட்ட சங்கத் தமிழர்

பிரகஸ்பதி பாப்பானுக்கு முந்திய பறையோன்கேட்பாரில்லாமல் கீழ்சாதியானானே - என்பது பறையர் இன மக்களின் சில நூற்றாண்டு கால புலம்பலாகும். தமிழுக்கு இலக்கணம் வகுத்துச் செம்மைப்படுத்திய அகத்தியனாரும், திருக்குறள் இயற்றிய வள்ளுவனாரும் பிறந்த பறையர் குலத்தைத்…

மூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்கள்

S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் நா.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு என்னார் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். வேங்கடசாமி நாட்டாரின் நூல் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு…

சுதந்திர தேவியின் மகுடத்தில் ஒரு தூத்துக்குடி முத்து

எஸ். இராமச்சந்திரன் ஆங்கிலேயரை எதிர்த்து நடத்தப்பட்ட விடுதலைப் போரில், கி.பி. 1800-1802ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் குறிப்பிடத்தக்கதாகும். கி.பி. 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.…

வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்

ஜடாயு வந்தே மாதரம் என்றுயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம் எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல் ஈனமோ அவமானமோ? - மகாகவி பாரதி “வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது; அதனால் முஸ்லீம்கள்…

பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

நரேந்திர மோடி பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐயின் பங்கு இந்தியாவில் நடத்தப்படும் பெரும்பாலான பயங்கரவாதச் செயல்கள் பாகிஸ்தானின் உளவுஸ்தாபனமான ஐ.எஸ்.ஐயின் மறைமுக ஆதரவுடன் நடத்தப்படுகின்றன. 1993இல் நடந்த மும்பை குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் பங்கு சந்தேகத்திற்கு…

அறிவிப்புகள்

கடிதம்

பாபுஜிஇப்னு பஷீர் எழுதிய 'ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!' மிகச்சிறப்பான கட்டுரை. முயற்சித்தல் எனும் பொருளுடைய -ஜிஹாத்- என்கிற சொல்லின் மீது பயங்கரவாத வர்ணம் பூசுகிற முஸ்லிம் பெயருடைய மூடர்களையும், அவ்வாறு பூச வைத்தும்,மேலும்…

நளாயினி தாமரைசெல்வன் எழுதிய ‘நங்கூரம்’, ‘உயிர்த்தீ’ ஆகிய நூல்கள் வெளியீடும் ,அறிமுகமும்

அறிவிப்பு அழைப்பிதழ் சுவிஸ் எழுத்தாளர் கவிஞர் நளாயினி தாமரைசெல்வன் எழுதிய 'நங்கூரம்', 'உயிர்த்தீ' ஆகிய நூல்கள் வெளியீடும் ,அறிமுகமும் ----------------------------------------------------------------------- இடம்:இக்ஷா சென்டெர், எழும்பூர், சென்னை -8 நாள்: 25-08-2006 மாலை 0600 மணி…

செங்கடலை தாண்டி- வஜ்ரா ஷங்கர் அறிய

எச்.பீர்முஹம்மது 1 கடந்த ஆறாண்டுகளாக நான் திண்ணை.காமை கவனித்து வரும் நிலையில் பல பெயர்கள், பல இமெயில் முகவரிகள் போன்றவற்றை வைத்துக் கொண்டு ஒரே நபரே இவற்றை பயன்படுத்தி எழுதுவது நடந்து கொண்டிருக்கிறது. நான்…

கடிதம்

Mani ManikSelective elimination and survival of the fittest ------------------------------------------------- There are many responses all over the media in the issue of Israel vs Lebanon. In…

கள்ளர் சரித்திரம்

என்னார்வணக்கம் நண்பர்களே, சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்கு முன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்து பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் 12-04-1884ல்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நாசா விண்வெளித் தேடல் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா புதியதோர் பாலம் அமைத்து நிலவினில் குதித்தாடி உலவி வந்தோம்! சுக்கிரனைச் சுற்றி வந்தோம், தூரத்தில் பறந்து! செவ்வாய்த் தளச் செம்மண்ணில் தவ்வித் தவழ்ந்தன ஊர்திகள்! வியாழக்கோள்…

இலக்கிய கட்டுரைகள்

கடித இலக்கியம் – 19

வே. சபாநாயகம் கடிதம் - 19 திருப்பத்தூர்.வ.ஆ. 23-5-77 அன்புமிக்க சபா அவர்களுக்கு, தங்கள் கடிதங்கள் வந்தன. திடீரென்று ஒரு நாள், தந்தையாரின் இறுதிக் கடன் அறிவிப்புக் கார்டு வந்து, அந்த நாளை வேறு…

அதிநவீன மின் துகள் நட்சத்திரங்கள்

புதியமாதவி, மும்பை நவீனகவிதைகள் என்ற முத்திரையுடன் வெளிவந்துள்ள 'மின் துகள் பரப்பு' கவிதை தளத்தில் இந்திரன் செய்திருப்பது இலக்கிய தளத்தில் துணிச்சலான சோதனை முயற்சி. கலை இலக்கிய விமர்சகராக அறியப்பட்டிருக்கும் கவிஞர் இந்திரன் அவர்களின்…

பேச்சு

கே. ராமப்ரசாத்மொழிக்கும் மனதுக்கும் ஒரு முறை சண்டை வந்துவிட்டது தம்மில் யார் பெரியவர் என்று. மொழி சொன்னது நான் பேசப்படும்போது என் உதவியால் தான் சொல்லப்படுவது என்ன என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. எனவே, நான் தான்…

திருப்பெரும்புலியூர் தலப்பெருமை

கோ. தில்லை கோவிந்தராஜன் தென்னாடு உடைய சிவனே போற்றி... என்பது ஆன்றோர் வாக்கு. அத்தென்னாட்டுத் திருத்தலங்கள் பல பாடல் பெற்றவை. அவைகளுள் சில காவிரியாற்றின் வடகரையிலும், தென்கரையிலுமாக காணப்படுகின்றன. காவிரியாற்றின் வடகரையிலும் கொள்ளிடத்தின் தென்கரையிலும்…

மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள் – (ஆய்வு முன்னோட்டம்)

வீ. கருப்பையன் ஆய்வுக்களம் நகையே அழுகை இளிவரல் மருட்¢கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப என்ற தொல்காப்பிய இலக்கணத்திற்கு ஏற்ப மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்களை ஆராய்வதாக…

தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி -தொடர்ச்சி

புதுவை ஞானம் நாம் ஏற்கனவே கணக்கதிகாரத்தின் பாடல்களைக் கொடுத்திருக்கிறோம் என்பதுடன் அவற்றின் பயன் பாடுகள் என்னவாக இருந்திருக்கும் என்பது பற்றியும் விவாதித்து இருக்கிறோம். மூன்று தொகுதி பாடல்கள் தரப்பட்டுள்ளன.அவற்றுள் ஒன்று காலம் பற்றியது. மற்ற…

மக்களின் மொழி சம்ஸ்க்ருதம்

புதுவை சரவணன் திண்ணையில் சில மாதங்களுக்கு முன்பு நமது பாரம்பரிய சம்ஸ்க்ருத மொழியை பரப்பி வரும் "சம்ஸ்க்ருத பாரதி' என்ற அமைப்பின் செயல்பாடுகள் பற்றி எழுதியிருந்தேன். பலர் இந்த கட்டுரையைப் படித்துவிட்டு எனக்கு மெயில்…

ஏலாதி இலக்கிய விருது 2006

செய்தி தமிழக அளவிலான சிறந்த கட்டுரை, ஆய்வு நூல்களுக்கான போட்டியில் ஜனவரி 2003 முதல் 2006 ஜுலை முடிய வெளிவந்த நூல்கள் வரவேற்கப்பட்டன. இதில் எண்பத்தொரு படைப்பாளிகள் கலந்து கொண்டனர். மூன்று சுற்று தேர்வுக்குப்…

தமிழ் மக்களின் பழமொழிகளைத் தொகுத்துப் பதிப்பித்த தரமிக்கவர்கள்

தேவமைந்தன் ஒன்றை, அது எதுவோ, எழுதிவிட்டு இதழொன்றுக்கு அனுப்பிவிட்டு அச்சில் வருகிறதா என்று ஒவ்வொரு நாளோ கிழமையோ மாதமோ ஏங்கித் தவமிருந்து, வந்துவிட்டால் அதில் தன் பெயரைத் தரிசித்து, புளகாங்கிதமடைவது மனித சுபாவமே. ஆனால்…

புதுக்கோட்டையின் இலக்கிய இயக்கங்கள் – ஆய்வு முன்னோட்டம்

புலவர் மு. பாலசுப்பிரமணியன். பி.லிட்., எம்.ஏ., பி.எட்., புதுக்கோட்டையின் தோற்றம் விடுதலைக்குப் பின்னால் இந்தியா பல்வேறு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப் பெற்றது. அதில் இன்றைய தமிழ்நாடும் ஒன்றாகும். இது ஆளுகைக்கு ஏற்ற வகையில் மாவட்டங்களாகப்…

கதைகள்

என் – ஆர் – ஐ

ஆகேஷ்காலையிலேயே இன்று லேசாக தலைவலி லேசாக இருந்து கொண்டேயிருந்தது. ஆனால், இன்று சீக்கிறம் எழுந்திருக்க வேண்டியது கட்டாயம். எழுந்து பெரியவனை எழுப்பி தயார் செய்து, அவன் பால் குடிக்கும் போது சிறியவளை எழுப்பி அவளை…

வ னா ந் தி ர ரா ஜா

எஸ். ஷங்கரநாராயணன்(காட்டை அழித்துவிடக் கூடாது என்பதையும், மரங்களால்தான் மழை வருகிறது என்பதையும், மரங்கள் மனிதனுக்கும், பிற ஜீவராசிகளுக்கும் நிறையப் பயன் தர வல்லவை என்பதையும், இந்தக் கதை ரொம்ப சுவாரஸ்யமாய்ச் சொல்கிறது.) ஒரு கோடைநாளில்…

மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 35 ( முடிந்தது )

ஜோதிர்லதா கிரிஜாமறுபடியும் ஒரு மகா பாரதம் அத்தியாயம் - 35 மாலதியின் மீது எனக்குக் கோபமே வரவில்லை. மாறாக, அவள் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டுவிட்டதாய்த் தோன்றியது, “மாலதி! நீ எழுதின என்னோட சுயசரிதையில நீ…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-15)

சி. ஜெயபாரதன், கனடா "எவனொருவன் உன்னதக் களிப்பினை கவிதையின் உணர்வுகளிலிருந்து ஈர்க்கின்றானோ, அவனே உண்மையான கவிஞனாகக் கருதப் படுகிறான், ஒருவரிக் கவிதை எழாதா விட்டாலும் கூட!" ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George…

கவிதைகள்

மங்கையராகப் பிறப்பதற்கே..

புதுவை ஞானம் இப்போது தான் வந்து சேர்ந்தேன் உடல் நொந்து மனம் சலித்து. என்னைப் போல் இளம் பெண்கள் நீர் சேந்தும் கிணற்றடியில் இருந்து. முன்னோடிய நீரோடை மலர்ந்து மணம் பரப்பும் மலர்கள் கண்ணுக்கு…

பறவையின் பாதை

நாகூர் ரூமி============== சிறகுகள் விரித்துச் சென்றது சின்னப் புறா ஒன்று. உன்னிப்பாய் உள்வாங்கியும் ஒன்றுமே தெரியவில்லை. பார்த்துக் கொண்டே இருந்தும் பார்வைக்குத் புலப்படவில்லை -- அது பறந்து சென்ற பாதை. எனினும் தயக்கமேதுமின்றி தெளிவாகப்…

மெய் காட்டும் பொய்கள்

நாகூர் ரூமி ஆர்வமாக அள்ள அள்ள வழிந்து ஊற்றியது வெள்ளை நிலா விரல் வழியாக. நிலவின் ஒளியில் தெரிந்த வழியும் விரிந்த மலரும் அலைந்த நீரும் குளிர்ச்சியும் கிளர்ச்சியும் ஏரியில் கிடந்த பொய் நிலா…

கீதாஞ்சலி (87) அவளைத் தேடிச் செல்கிறேன்!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நம்பிக்கை யிழந்த நிலையில், தேடிப் போகிறேன், நானவளை! வீடெங்கும் மூலை முடுக்கெல்லாம் தேடுகிறேன்! காண வில்லை நானவளை! சிறியது என்னில்லம், மறுபடியும் பெறுவ தில்லை ஒருபோதும், மறைந்தது அங்கே!…

பெரியபுராணம் – 101 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2858. செல்வம் நிறைந்த “தில்லை” எனும் பழமை வாய்ந்த ஊரில் இறைவரின் திருநடனத்தைப் பணிந்து வணங்கித்துதித்தார் பெருந்தொண்டர்கள் பலரும் எதிர்கொண்டு வரவேற்றனர் பிறகு இறைவரின் “திருத்தினை” நகரத்தை அடைந்து பாடினார் அத்தொண்டர்களுடன் திருமாணிக்குழியினை…

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (1-20)

புதுவை ஞானம் 1)வானுற ஓங்கி வளம் பெற வளர்ந்த தேம்படு பனை வளம் செறிந்ததென் நாடு. உள்ளன்று வைத்துப் புறம் ஒன்று பேசா என் உள்ளத்தில் ஊறும் எளிய கவிதைகள் உலகம் அறிய உரைத்திடல்…

என்ன செய்து கொண்டு இருக்கிறோம்

புதுவை ஞானம் தானே நடனம் ஆடுகிறது வாழ்க்கை! பின் எதற்காக மரங்களும் பெரனிச் செடிகளும் பட்டாம்பூச்சிகளும் பாம்புகளும் நடனம் ஆடுகின்றனவாம்? ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு எலும்பும் தத்தம் உள் கட்டமைப்பில் ஓடும் நீரின் சலனத்தைக்…

ஓதி உணர்ந்தாலும்!

புதுவை ஞானம்ஓதி உணர்ந்தாலும்! நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அது இருக்கிறது நான் தெரிந்து கொள்வதற்கு முன்பிருந்தே அது இருக்கிறது நான் தெரிந்து கொள்வதால் என்னவாகப் போகிறது நான் தெரிந்து கொள்ளாவிட்டல் என்னவாகப் போகிறது இருந்தது…