உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

கௌதம சித்தார்த்தன்



உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்

இனப்படுகொலை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

நேர்காணல்கள்:
செல்வராசா பத்மநாதன்
ரெபியா கதிர்
மானுவல் ஸெலாயா
கேரி ஜோஸி ஃபுகுனகா

கட்டுரைகள்:

அரசியல்

உருவம் மாறும் புலிகள் ? – என்.குணசேகரன்
ஹோண்டுராஸ் : அரசியல் சாசனமா ? அடிமைச் சாசனமா ? – செல்வ புவியரசன்
சீனாவின் 08 ஆவணம் – ரெங்கநாயகி
இனப்படுகொலைகள்

இனப்படுகொலைகளை நிறுத்துக – கௌதம சித்தார்த்தன்
டுட்சி இனப்படுகொலை : ஒரு பார்வை – மோகன ரவிச்சந்திரன்
பாஸ்க் மக்களின் தாகம் – கலையரசன்
ஈழம் : மக்கள் தீர்ப்பெழுதும் நேரம் – ரிச்சர்ட் டிக்சன் (லதாராமகிருஷ்ணன்)
உய்குர் முஸ்லிம் பிரச்சனை – கலையரசன்
மாவோரி மக்கள் கோரும் சுயநிர்ணய உரிமை – கலையரசன்
குர்து மலையோரம் வீசும் இரத்தவாடை – கலையரசன்
அயோவா : அகில உலக எழுத்தாளர்கள் மாநாடு

மொழிபெயர்ப்பு செயல்பாடுகளுக்கு அரசின் உதவி தேவையாக உள்ளது – முகம்மது மகானி
மாற்றம்தான் எழுத்தாளனை உசுப்புகிற வழியைப் பெற்றுள்ளது – மைக்கேல் வேரெக்
எழுத்தாளர்கள் நன்கு உண்டு, குடித்துக் களிப்புற வேண்டும் – டோனி எப்ரைல்
மார்க்வெஸ் தலைமுறையின் மேஜிக்கல் ரியலிசப் படைப்பிலிருந்து – ஹெலன் ஹபிலா
இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சார்ந்த எழுத்துக்கள் – வோன் ஓயுர்
தமிழகம் : தேர்தல் புறக்கணிப்பு

தேர்தலைப் புறக்கணிக்கும் இக்கட்சிகளுக்கு எந்தத் தகுதியும் கிடையாது – பிரபா கல்விமணி
நடைபெறும் தேர்தல் மற்றொரு ஜனநாயகப் படுகொலை – எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
சக்தி வாய்ந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவதை பாராட்ட வேண்டும் – ப.சிவகாமி
ஈழப்பிரச்சனையில் தேர்தல் புறக்கணிப்பைப் பயன்படுத்தியிருக்கலாம் – பா.செயப்பிரகாசம்
தன்னுடைய யுத்த களத்தை வேறொரு சக்திக்கு – திரு.வீரபாண்டியன்

திரைப்படம்

ரயிலில் ஓட்டம் – டி.சே.தமிழன்
கவிதைகள்

மைத்ரேயி
மணிகண்ட பாண்டியன்
அருள்குமார்
அ.பிரபாகரன்

ஆவணம் :

ருவாண்டா : இனப்படுகொலைகளுக்கு எதிரான தீர்ப்பு (ஜுலை 2009)

தனி இதழ் ரூ. 20 ஆண்டுச் சந்தா ரூ. 200

உன்னதம் ஆலத்தூர் அஞ்சல் கவுந்தப்பாடி-638 455 ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு இந்தியா

தொலைபேசி : 04256 – 243244 அலைபேசி : 9940786278

unnatham@gmail.com

Series Navigation

கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன்