பொத்தி பொத்தி வளர்த்திருக்கா !!!
ஸ்ரீநிவாஸன் ராமச்சந்திரன்
====================
அம்மா,
பக்கத்து வீட்டு பையன் கிட்ட
இனிமே
படாம விளையாடுன்னு சொன்ன.
ஏறி இருந்த் பாவாடைய
உன் கண்ணாலயே எறக்கச் செஞ்ச.
பஸ்சில போகையில
எப்பவும்
பக்கத்துலயே ஒக்காரவச்ச.
சாமிக்கு முன்னாடியும்
என்
தாவணிய சரி செஞ்ச.
இப்ப
இந்த மஞ்ச கயிறுதான்
என் வாழ்க்கைன்னு
பால் சொம்ப கையில குடுத்து
பழகாத ஒருத்தனோட
படுக்கைக்கு போக சொல்ற !!
- பொத்தி பொத்தி வளர்த்திருக்கா !!!
- தா
- உயிருண்டு வயிறில்லை
- வேத வனம் விருட்சம் 96 –
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! = கவிதை -32 பாகம் -3
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ
- சிதறிப் போன கண்ணாடி…
- கால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்
- சாதி – குற்றணர்வு தவிர்
- (Brahmins have become the Dalits)தலித் பிராமணன்
- கல்லறை முதல் கல்லறை வரை – விஜயின் மதராசபட்டணம்
- உலகங்கள் விற்பனைக்கு
- களம் ஒண்ணு கதை பத்து – 10 இன்பசேகரம்
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 2
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -5
- பரிமளவல்லி (தொடர்கதை) அத்தியாயம் 4. பட்டிமன்றம்
- இரயில் பயணம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5
- கால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…
- அரவிந்தன் நீலகண்டனுக்கும் நன்றி
- ஜடாயு எதிர்வினைக்கு நன்றி
- கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா
- ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்
- இலக்கியத் தோட்டத்தின் விருது விழா
- திரு ஹெச் ஜி ரசூல் கவிதை பற்றி
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24
- இவர்களது எழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்
- சமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் – 3
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட
- சூறாவளியின் பாடல்
- முள்பாதை39
- நிஜங்கள் சுடுகின்றன