அறிவிப்பு
பெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்
2007 அக்டோபர் 12 முதல் 21 வரை பெங்களூரில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. முதன் முறையாக உயிர்மை பதிப்பகம் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கிறது. சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, ஜெயமோகன், அ. முத்துலிங்கம், ஆதவன், யுவன் சந்திரசேகர், சு. தியடோர் பாஸ்கரன், சுகுமாரன், மனுஷ்ய புத்திரன், தேவதச்சன், மணா, எஸ்.வி.ராமகிருஷ்ணன், நா.முத்துக்குமார், சுயம்புலிங்கம், பிரேம் ரமேஷ் முதலான முக்கிய எழுத்தாளர்களின் நூல்களுடன் இளம் படைப்பாளைகளின் நூல்களும் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளன.
கண்காட்சியில் உயிர்மை பதிப்பகத்தின் கடை எண் 163
BANGALORE BOOK FESTIVAL 2007
DATE: OCTOBER 12TH TO 21ST
TRADE TIMING: 11 AM.TO 8 PM
VENUE: PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE
uyirmmai@gmail.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 10 அத்தியாயம் பதின்மூன்று
- பிரதாப சந்திர விலாசம் (தமிழின் முதல் இசை நாடகம்), புத்தக மதிப்புரை
- காதல் நாற்பது -42 என் எதிர்காலத்தை எழுது !
- ஈகைத் திருநாள்!
- Letter
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள் – கோட்டை பிரபுவின் கட்டுரை
- நவகாளியில் காந்திஜி
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் 17.
- பட்டர் பிஸ்கட்
- கொழும்பு புத்தகக் கண்காட்சி – ஒரு விசிட் !
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- சிங்கை வீதிகளில் பாரதி !!!
- என் இசைப் பயணம்
- ஆயிரம் பொய்யைச்சொல்லி…….
- பெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- “தொல்காப்பியச் செல்வர் கு சுந்தர மூர்த்தி” : முனைவர் மு இளங்கோவன் கட்டுரை
- சோதிப்பிரகாசம் : திண்ணையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரை
- தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு – கருத்தரங்கம்
- தர்மசிறி பண்டாரநாயக்கவின் விவரணப் படவிழா
- பெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 31
- காதலினால் அல்ல
- மனசாட்சி
- கால நதிக்கரையில்……(நாவல்)-27
- நாய்கள் துரத்தும் போது…
- பனி விழும் இரவு
- ஹெச்.ஜி.ரசூல் படைப்புலகம்
- தொடக்க நிலையிலுள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடராமல் இருப்பதே நலம்
- படித்ததும் புரிந்ததும்..(5) பதவிப் பிரமானம் (பதவிப் பரிமானம்
- நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள்
- ஒலி இலக்கியச்செம்மல் திருவண்ணாமலை சி.மனோகரன்
- சவம் நிரம்பியபுத்தகபைகள்
- பாரத அணு மின்சக்தித் திட்டங்களும் அவற்றின் அமைப்புத் திறனும் – 6
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1 பாகம் 2
- டி.என். சேஷகோபாலன் என்ற புத்துணர்வு