- தமிழ் அறிஞர்கள் பங்கேற்க முடியாமல் போனது யார் பிழை?
- கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!
- 750ஆவது ‘எபிஸோட் !
- மெளனமான கொடூரம்
- பச்சைத் தோட்டத்திலிருந்து அறிவுக்கனிதேடி அலைந்த பறவை
- MEOW! Presented by Agni Kootthu (Theatre of Fire)
- சாகித்ய அகாடமி பஞ்சாபி மற்றும் தமிழ்க் கவிஞர்கள் சந்திப்பு
- மிருகஜாதி
- அப்படியொன்றும்
- ‘திருக்குறளும் உலகமும்’ – தமிழ்த்தந்திப் புலவர் அ.சிவலிங்கம் புத்தகங்கள்
- நினைவுகளின் தடத்தில் – 36
- பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு
- நினைவின் கணங்கள்
- முன்னாள் சிநேகிதிகள்
- நிறுத்தக் குறிகளும் பயன்படுத்தமும்
- உதயன் (துரம் – மன்னார்) எழுதிய “லோமியா” நாவல் விமர்சன ஒன்றுகூடல்
- “முகம்மது இஸ்மாயில்- இபுராஹீம் பிவி நினைவு” சிறுகதை-கவிதை போட்டி
- வாழும் தமிழ் நூற்காட்சி மாயமீட்சி-மிலான் குந்தேரா தமிழாக்கம்
- கண்ணுக்குட்டி
- பாய்ச்சல் எதுவரையாகிலும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 57 << என் விழியில் நீ >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என் உள்ளொளி நோக்கம் >> (My Vision) கவிதை -18
- தூக்கணாங் குருவிக்கூடு!
- “தமிழ் நாடகத்தந்தை பம்மல் சம்பந்தமுதலியார்”
- நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் இருபதாவது ஆண்டுவிழா மலர் ! படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- சின்னராஜு
- கடல்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -4
- விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா (1962-2003)
- முள்பாதை 2
அ சம்பூகன்
தந்தை பெரியார் அவர்களிடம் பதிப்புரிமை பெற்று, வே.ஆனைமுத்து அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, திருச்சி சிந்தனையாளர் கழகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு, 1.7.1974ல் திருச்சியில், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” நூலின் –திருத்தப்பட்டு விரிவாக்க, செய்யப்பட்ட இரண்டாம் பதிப்பு 2010 பிப்ரவரியில் வெளியிடப்பட உள்ளது.
பெயர்குறிப்பு அடைவு, சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி இவற்றுடன், ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் இன்றியமையாத அரிய அடிக்குறிப்புகளைக் கொண்டது.
நூலை வெளியிடுவோர்:
“பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையினர்”
நாடார்குல மித்திரன்
பகுத்தறிவு கிழமை ஏடு
திராவிட நாடு
சுதேச மித்திரன்
பகுத்தறிவு மாத ஏடு
தனி அரசு
THE HINDU
விடுதலை நாளேடு
பொன்னி
குடி அரசு
உண்மை மாத ஏடு
குறிஞ்சி
REVOLT
சண்ட மாருதம்
திருச்சி வானொலிப் பேச்சு
திராவிடன் நாளேடு
புதுவை முரசு
கலைமகள்
புரட்சி கிழமை ஏடு
நகர தூதன்
மாலை முரசு
முதலான பல ஏடுகளிலும் 1922 முதல் 1973 வரையில் வெளியான தந்தை பெரியார் அவர்களின் கட்டுரைகள், அறிக்கைகள், சொற்பொழிவுகள் அடங்கிய அரிய தொகுப்பு.
20 தொகுதிகள்
மொத்தம் 9000 பக்கங்கள்
2010 பிப்ரவரியில் வெளிவர இருக்கிறது
முன்பதிவுத் திட்டம்
ஒரு தொகுப்பின் மொத்த விற்பனை விலை : ரூ 5,800
முன்பதிவு விலை, ஒரே தவணையில் ரூ 3,500
(முன்பதிவு செய்ய கடைசி நாள்: 15-11-2009)
முன்பதிவு விலை, இரண்டு தவணைகளில் ரூ3,800
முதல் தவணைத் தொகை ரூ.2,000
(கடைசி நாள்: 15-11-2009)
இரண்டாம் தவணைத் தொகை ரூ. 1,800
(கடைசி நாள்: 15-12-2009)வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர்(Bank Draft)
PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,
திரு.வே.ஆனைமுத்து,தலைவர்
பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,
19,முருகப்பா தெரு,
சேப்பாக்கம்,சென்னை-600005,இந்தியா
என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.
தொலைபேசி எண்: + 91 44 2852 2862
—
sambugan@gmail.com